O Crazy Minnal(35)
35 அமைதியான தெரு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள். தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மனதிற்குக் குளுமை தரக்கூடிய அந்த […]
35 அமைதியான தெரு. ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள். தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. மனதிற்குக் குளுமை தரக்கூடிய அந்த […]
34 ஏழாம் நாள். அதிகாலையிலேயே எழுந்தவனுக்கு அவ்வீட்டின் பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது. பரபரப்பின் காரணமே அந்த வீட்டின் மூத்த இளவரசி சாந்தமதியின் வருகை. நீண்ட காலங்களுக்குப் பின் அவர் வருவது மட்டுமின்றி அந்த […]
33 கட்டிலில் கண்மூடிக் கிடந்தவளின் அருகில் அமர்ந்தவனின் பார்வையோ தன்னால் அவள் காலுக்குச் சென்றது. இடது காலின் காயத்திற்கு மருந்து வைத்துக் கட்டப்பட்டிருக்க அவளது வலது கையிலும் ஒரு கட்டிருந்தது. அதைக் கண்டவனின் மனமோ […]
32 அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல?’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியைப் பிடித்துவிட்டாள். என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டிருந்தாள். அவர் […]
31 வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து ஏதோ நெருடலாகவே இருந்தது, ஆனால் தேவேந்திரன் முக்கியம் என்று தன்னிடம் கொடுத்திருக்கும் வேலைகளை விட்டுவிடவும் மனமில்லாமல் போகவே அவன் கிளம்பியிருந்தான். ஆனால் ஏனோ நேரம் […]
30 “இங்க பாரு!” என்று அவள் முகம் பார்க்க முயன்று கொண்டிருந்தான் நரேந்திரன். ரேவதியிடம் அவளையும் அழைத்து வருவதாக கூறியவனுக்கோ உள்ளுக்குள் உற்சாக ஊற்று. “தாத்தாவ பார்த்துட்டு வரேன்” என்று துள்ளலாய் ஓடியவளின் புன்னகை […]
29 ஏற்கனவே உண்ட மயக்கத்தில் இருந்தவள் மனதுக்குள் முடிந்த அளவு ரேவதியையும் நரேந்திரனையும் தாளித்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் அவள் உண்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே உண்டுவிட நடக்க முடியாமல் அவள் நடந்து வந்து படியேறுவதற்காக முதல் […]
28 பெரிய அளவிலான அறை அது. அந்த அறையில், துளிகூட வெளிச்சம் இல்லாமல் இருண்டு கிடந்தது. இருளவன் தனது கைகளுக்குள் அடக்கியிருந்தான் அந்த அறையை. இன்னும் சற்று நேரத்தில் விமலா வந்துவிடுவார் கருக்கல்ல லைட்ட அமத்திட்டு என்னல பண்ணுதே?” என்ற அங்கலாய்ப்புடன். […]
27 அவனையும் எப்படியாவது அழைத்து செல்லலாம் என்று நினைத்து வந்தவள், அவனது அனல் பறக்கும் வார்த்தைகளில் அசைவற்று நின்றுவிட்டாள். அவளுடன் வந்த கார்த்திகாவும்! தன் அண்ணனா இப்படிக் கத்தியது? என்று நம்ப முடியாமல் அவனை வெறித்துக் கொண்டிருக்க அவனோ […]
26 ரேவதி காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளுக்கோ சற்று நேரம் ஒன்றும் புரிபடாமல் போக பின் உற்று கவனிக்கலானாள். ரேவதி காட்டியது வாசல் திண்ணையில் இருந்து கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்த பெரியவர்களை. […]