காதல்களம் 20
காதல்களம் 20(1) அன்று மாலையில் கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த வேணிக்கு, யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற, திரும்பினாள். அங்கே நின்றிருந்தவன் அவள் திரும்பியதும் முகத்தை […]
காதல்களம் 20(1) அன்று மாலையில் கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த வேணிக்கு, யாரோ தன்னை பார்ப்பது போல் தோன்ற, திரும்பினாள். அங்கே நின்றிருந்தவன் அவள் திரும்பியதும் முகத்தை […]
காதல்களம் 19 பாண்டி தன் தலையை அழுத்திக் கோதிக்கொண்டு, இரு கைகளாலும் முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு கொண்டான். வேணியின் அருகில் தன்வசம் இழப்பது அவனுக்கே அவஸ்தையாக இருந்தது. கிட்டத்தட்ட […]
காதல்களம் 18 வார விடுமுறை நாளென்பதால் அனைவரையும் பண்ணை வீட்டில் விட்டுவிட்டு இங்கே வந்திருந்தான் பாண்டி. அவனுக்கு திருமணம் முடிந்த இந்த இரண்டு வாரங்கள் ஓரளவு சுமூகமாக நகர்ந்தது […]
காதல்களம் 17(2) “ண்ணா… காளிண்ணா…” பின்னங்கால் பிடரியில் பட வீட்டுக்குள் ஓடி வந்தவன், தலை வாழை இலை விரித்து, அசைவ உணவு வகைகளை வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்த காளியைப் பார்த்ததும் […]
காதல்களம் 17(1) கதிர் உறங்கிய பிறகும் வேணிக்கு உறக்கம் வராமல் விழித்திருந்தாள். நாளைக்கு கல்லூரியில் நடத்த வேண்டிய பாடங்களை ஒருமுறை படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும், இன்னும் […]
காதல்களம் 16(2) வேணி தானும் தயாராகி, கதிரையும் தயார் செய்து அவசர அவசரமாக வெளியே வந்தாள். அதுவரையும் கிங் அவள் பார்வையில் படவில்லை. ‘அவன் எங்கே போய் […]
காதல்களம் 16(1) மறுநாள் விடியற்காலையில் வேணி கண்விழிக்கும் போது, பாண்டி நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனை ஒருபார்வை பார்த்தவள், ஆழ்ந்த மூச்செடுத்து விட்டு நகர்ந்தாள். அவள் குளித்து முடித்து […]
காதல்களம் 15 “பாவி படுபாவி… எதுக்கு என்னை உத்து உத்து பார்க்கிறான்னு நினச்சா, என்கிட்ட கிருஷ்ணா சாயலை தேடி இருக்கான் ராஸ்கல். அவன என்ன பண்ணா தகும்? அவன […]
காதல்களம் 14 அன்று மாலையில், கௌரியும் கோதண்டம் தாத்தாவும் மகளிடம் விடைபெற வந்து நின்றனர். முதலிலேயே புது இடம், பொருத்தமில்லா மனிதர்கள், பிடிக்காத கணவன், சகிக்காத வாழ்வின் […]
காதல்களம் 13 கிங் பாண்டி அன்றைய இரவில் கூட வீட்டில் தங்காது, லோக்கல் சினிமா தியேட்டர் ஒன்றில் நடுநாயகமாக அமர்ந்திருந்தான். கையில் கட்டு போட்டிருந்தாலும் கூட, கோபத்தின் […]