காதல்களம் 2
காதல்களம் 2 “வண்ணமயில் முருகன் திருவடி விரும்பி உனை தொழுதேன் தினசரி சின்ன குகன் கந்தன் மலரடி நினைந்து உனை பணிந்தேன் அனுசரி சரணடைந்தேன் உன்னிடமே… அருள்தருள்வாய் அனுதினமே…” […]
காதல்களம் 2 “வண்ணமயில் முருகன் திருவடி விரும்பி உனை தொழுதேன் தினசரி சின்ன குகன் கந்தன் மலரடி நினைந்து உனை பணிந்தேன் அனுசரி சரணடைந்தேன் உன்னிடமே… அருள்தருள்வாய் அனுதினமே…” […]
காதல்களம் 1 தயங்கிய பார்வையும் தளர்ந்த நடையுமாக தன் கைப்பையை இறுக்கி பிடித்தபடி, அந்த பழைய குடோனுக்குள் வந்தார் அவர். நாற்பது வயதை கடந்த தோற்றம், கலங்கி சிவந்த கண்கள், […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 26 எபிலாக் இருபது வருடங்களுக்கு பிறகு, “இப்ப எதுக்கு மாம் உங்க ஃபிளாஷ்பேக் எல்லாம் சொல்லி என் டென்ஷன ஏத்துறீங்க? என்னை தனியா […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 25 (final-1) மறுநாள் மாலை, கங்கா, தன் கணவனுடன் தன் வீட்டு வாசலில் இறங்கவுமே, அவர்கள் சற்றும் எதிர்பாராத வரவேற்பு அவர்களுக்கு காத்திருந்தது. […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 25(Final 2) ‘சரித்திரன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா பெருவிழாவாக ஏற்பாடாகி இருந்தது. அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர், ஒளிப்பதிவு தொழில்நுட்ப […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 24(2) (pre final 2) கௌதம் கூட தன் பெற்றவர்களை இத்தனை விரைவாக எதிர்பார்த்திருக்கவில்லை. இங்கிருந்து தகவல் கசியாமல் அவர்கள் சரியாக இப்போது, வந்திருக்க […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 24(1) (pre final 1) நேர்த்தியாக சேலை மடிப்புகளை நேர்படுத்தி விட்டபடி, கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் கங்கா. எப்போதும் போல அச்சடித்த […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 23 இரவின் வெறிச்சோடிக் கிடந்த சாலையில், கௌதம் தன் விருப்பம் போல் காரை பறக்கவிட்டிருந்தான். சென்ற வாரம் கூட, அவனுக்கு திருமண நாள் […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 22(1) திருமண வரவேற்பு கொண்டாட்டமாக ஆரம்பித்திருந்தது. அந்த மண்டபத்தின் ஓர் ஓரத்தில் யார் கண்ணையும் கவராதபடி அமர்ந்திருந்தாள் கங்கா. சற்றுமுன் தான் மணப்பெண்ணுக்கான பிரைடல் […]
ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 21 அன்று கௌதம், வேதா அழகு நிலையத்திற்குள் தனியே வந்து சென்றதற்குப் பிறகு, கங்காவின் வீட்டில் கிட்டத்தட்ட புயல் வீசி, பேய் மழை கொட்டி, […]