Blog Archive

ப்ரியங்கள் இசைகின்றனவே! 01

இசை 1 வானத்தின் கதவுகள் மெல்ல மெல்ல மூடும் தருணமது. காரிருள் மேகங்கள் புடை சூழ வருகை தந்து, அந்த ஆதவனையே தன்னிலை மறக்க செய்து, அழகிய மஞ்சள் நிற […]

View Article

மெல்லினம்…மேலினம்…02(2)

அதற்குள் போலிசார் அங்கே வருகை தர, அவரை பார்க்க சரவணனுடன் சென்றான் சிம்மன். “சொல்லுங்க சார்…” “நீங்க யாரு?” “நான் அவங்களோட பையன். பேரு நரசிம்மன்.இந்த விபத்து எப்படி நடந்துச்சுன்னு […]

View Article
0
IMG-20230118-WA0010

மெல்லினம்…மேலினம்…02(1)

மெல்லினம் 02 மாலை வரையிலும் கல்லூரியில் சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்தது. கல்வியமைச்சர் பேசிவிட்டு சென்றபின் , உடனடியாக மாணவர்களை தவறாய் பேசிய ஆசிரியர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விட்டனர். […]

View Article

அன்பின் பெருவெளி 07

அன்பு 07 ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில் , இரண்டு கோடி ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது. இதற்கிடையில் நிரலிக்கு அவள் தந்தை எத்தனையோ மாப்பிள்ளைகளை பார்த்து விட , […]

View Article

அன்பின் பெருவெளி 05

அன்பு 05 நிரலியின் புகைப்படத்தை பார்த்ததும் செய்வதறியாது நின்ற அபி , அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டு மறைந்தான். யாரும் பார்க்காத இடமாக பார்த்து மறைந்து நின்றவன் , […]

View Article

அன்பின் பெருவெளி 04

அன்பு 04 கிட்ட தட்ட ஒரு நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்தவர்கள் ,காலை பத்து மணிப் போல் சென்னை வந்திறங்கிய அபிநந்தனுக்கும் தாரணிக்கும் கடந்த கால வாழ்க்கை ஒரு […]

View Article

அன்பின் பெருவெளி 03

அன்பு 03 சென்னை மருத்துவர்கள் நாராயணனை சென்று பார்க்கலாம் என்று கூறியதும் , ஒவ்வொருவராக அவரை பார்க்க சென்றனர். அவரின் கண்கள் யாரையோ தேடுவதை உணர்ந்த அவினாஷ் ,” ஆண்டி […]

View Article

அன்பின் பெருவெளி 02

அன்பு 02 முதல் இரண்டு முறை கதவை தட்டிய பொழுது இசை திறக்காமல் போகவே கண்ணம்மாவுக்கு சிறிது பயம் எடுக்க தொடங்கியிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் , அவினாஷ் அல்லது […]

View Article

அன்பின் பெருவெளி 01

அன்பின் பெருவெளி அத்தியாயம் 01 மஹாராஷ்டிரா – மும்பை அந்திமாலை பொழுதில் , அனைவரையும் மயக்கும் சூரியன் மறையும் காட்சியை , அங்கிருந்த பலர் குடும்பத்தினரோடோ, நட்புக்களோடோ, ஏன் காதலியோடோ காதலனோடோ […]

View Article

NSK!16

அத்தியாயம் 16 விபு, வசீகரன் சொன்னது போல் அடுத்த நாளே செம்மலபுரம் நோக்கி பயணப்பட்டான். இத்தனை வருடங்கள் நங்கை வாழ்ந்த வீட்டை, வசீகரன் நங்கையை தேடி சென்ற பின்பு முதன் […]

View Article
error: Content is protected !!