Blog Archive

Manmo-19

“ரிச்சர்ட்…. கிளம்பலாமா?” மித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் கார் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது. “ஆ… ரெடி மேடம். போகலாம்.” ரிச்சர்ட்டும் வாசலுக்கு வந்தான். அப்போதுதான் கார்த்திக் […]

View Article

Manmo-17

கார்த்திக் இப்போதும் பால்கனியில் தான் நின்றிருந்தான். அவனுக்குத்தான் இருள் சூழ்ந்த அந்த ஏகாந்தம் அவ்வளவு பிடிக்குமே! ஆனால் இன்று மனதுக்குள் கோடி மத்தாப்பு வெடித்துச் சிதறியது. வீட்டில் இருந்த அத்தனை […]

View Article

Manmo-16

அந்த மெல்லிய பூங்காற்றை அனுபவித்தபடி வானம் பார்த்து நின்றிருந்தான் கார்த்திக். மனம் மிதந்து கொண்டிருந்தது. தன் மனைவி தன்னை இத்தனை தூரம் பாதிக்கிறாளா? சிரித்துக் கொண்டான். அம்மா அப்பா முன்பு […]

View Article

Manmo1

ஸ்லோன் ஸ்கொயார் (sloan square) லண்டன், காலை 8:30 மணி, இன்று.’ கோடை கால விடுமுறை என்பதால் அந்த இடமே அந்தக் காலைப் பொழுதில் அத்தனை அமைதியாக இருந்தது. கோடீஸ்வரச் […]

View Article

MP-19

காலையிலேயே மகனோடும் மனைவியோடும் வந்துவிட்டான் கரிகாலன். மாமியார் நேற்றுச் சொன்ன வார்த்தைகள் ரோஸியை மிகவும் வருத்தப்பட வைத்திருந்தது. இந்தியாவில் இருக்கும் வரை குழந்தையோடாவது அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும் என்று கணவனும் […]

View Article

Mohana punnagaiyil 11

மோகனப் புன்னகையில் 11 பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள் சுமித்ரா. விஜயேந்திரன் இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தான். கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் புரள குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தவன் […]

View Article
error: Content is protected !!