Blog Archive

Kaalangalil aval vasantham 4 (4)

“அது உங்க பெர்சனல் பாஸ்…” “ஒரு ஃபிரெண்டா நீ என்ன நினைக்கறன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும். உன்னோட பார்வைல நான் குறைவா தெரியக் கூடாதுன்னு நினைக்கறேன்…” “நான் உங்களை ஜட்ஜ் பண்ணல […]

View Article

Kaalangalil aval vasantham 4 (3)

  அப்படியே கிளம்பி வந்திருப்பான் போல, ஜீன்ஸ், முழுக்கை டிஷர்ட்டிலேயே வந்திருந்தான். வேக நடையிட்டு, முழங்கை வரை டிஷர்ட்டை இழுத்தபடி, அவன் வந்த தோரணையை பார்த்தவர்களுக்கு என்னவாகுமோ என்ற கிலியை […]

View Article

Kaalangalil aval vasantham 4 (2)

மணியைப் பார்த்தாள். எட்டைக் கடந்திருந்தது. செல்பேசி அழைக்க, யாரென்று பார்த்தாள். சஷாங்கன் தான் அழைத்திருந்தான். “சொல்லுங்க பாஸ்…” சற்று கீழே இறங்கிய தொனியில் கேட்க, அந்தத் தொனி அவனுக்கு சரியென […]

View Article

Kaalangalil aval vasantham 4 (1)

அத்தியாயம் நான்கு ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்’ அலெக்ஸா எக்கோ […]

View Article

Kaalangalil aval vasantham 3 (2)

“ஹும்ம்…” “இப்ப எனக்கு டுவென்டி நைன். இன்னும் எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க முடியும்? எனக்கு மட்டும் கல்யாணம், குடும்பம்ன்னு செட்டில் ஆகணும்ன்னு இருக்காதா?” படபடவென அவன் பொரிய, ப்ரீத்தி […]

View Article

Kaalangalil aval vasantham 3 (1)

அத்தியாயம் மூன்று மிதமான வேகத்தில் ஈஸிஆரில் கார் போய் கொண்டிருந்தது. இளையராஜா இதமாக வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிருந்தார். பிரீத்தியோடு இரவுணவை முடித்துக் கொண்டு, அவளை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஸ்வேதாவின் […]

View Article

Kalangalil aval vasantham 2(3)

“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான். “எனக்கு கல்யாணத்துல […]

View Article

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை […]

View Article

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் […]

View Article

Kalangalil aval vasantham 1(b)

பத்தாவது முதலே அப்படித்தான். அவளது மேல் செலவுகளுக்கெல்லாம் அப்படித்தான் பணம் சேர்ப்பாள். பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் பணம் வேண்டுமென நிற்பது அவளுக்கு பிடிக்காது. சென்னையில் கல்லூரி சேர்ந்தபின் பகுதி நேர […]

View Article
error: Content is protected !!