Blog Archive

Eedilla Istangal – 12

ராஜசேகர் வீடு… ராஜசேகரும் கீதாவும் அதிபனின் மரணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “திடீர்னு எப்படிக் கீதா?” “திடீர்னு இல்லை ராஜ். ரொம்ப நாளா இந்த ஸ்கூல் இஸ்யூ போய்க்கிட்டு இருந்தது. […]

View Article

Eedilla Istangal – 11.2

அதிபன், அமுதா… இருவரும் கோவையிலிருந்து அரசம்பாளையத்திற்கு பேருந்தில் பயணம் செய்வார்கள். பேருந்து பயணத்தில்… சுள்ளென அடிக்கும் காலை வெயில்! சரேலென வீசும் மரங்களின் காற்று! சன்னலோர இருக்கை! – அவளின் […]

View Article

Eedilla Istangal – 11.1

ராஜசேகர், ஒரு மருத்துவர். கோவையில் ஒரு சிறிய கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருந்தார். திருமணமானவர். சரத், ஜெகன் என்று இரு பிள்ளைகளின் தந்தை. மனைவியை இழந்தவர். அவர் மனைவி ஜெகனைப் […]

View Article

Eedilla Istangal – 10

பல வருடங்களுக்கு முன்… அரசம்பாளையம் அரசம்பாளையம், இந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் வரும். இந்த ஊரிலுள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் வேலை பார்த்து வந்தவர் அதிபன். அதிபனைப் பற்றி… […]

View Article

Eedilla Istangal – 9

நீதிமன்ற வளாகம் வழக்கு நடக்கும் இடமா? – இல்லை வாய்தா வாங்கும் இடமா? பிரித்தறிய முடியாத நிலை! இதுதான் நீதிமன்றத்தின் முகம்!! சொன்னது முழுதும் உண்மை இல்லையென்றாலும் முக்கால்வாசி உண்மைதான் […]

View Article

Eedilla Istangal – 8

பேருந்திலிருந்து இறங்கியவள், கோபியை அலைபேசியில் அழைத்து, காரை எடுத்து வரும்படிச் சொன்னாள். காத்திருக்கும் வேளையில், தன்னை யாரென்றே தெரியாதவனிடம், இவ்வளவு எதிர் பார்த்திருக்க கூடாதோ? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதானே தன் […]

View Article

Eedilla Istangal – 7

ராஜசேகர் வீடு தாராவும், ராஜசேகரும் மருத்துவனை கிளம்பிச் சென்றிந்தருந்தனர். கீதாவும், சரத்தும்… அவர்கள் சென்றதும் பேச ஆரம்பித்தவர்கள், இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அக்கணம், “அம்மா என்ன பிரேக் பாஸ்ட்?” என்று […]

View Article

Eedilla Istangal – 6

விருட் விருட்டென வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. தன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, ட்ராபிக் போலீஸிடம் சாரு கெஞ்சிக் கொண்டிருந்தாள். “சார் ப்ளீஸ்” “இல்லம்மா. லைசென்ஸ் இல்லாம வண்டி […]

View Article

Eedilla Istangal – 5

ஹேமாவும், பாபியும் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். ஏன்? ஹேமா, தாராவிடம் பரிசோதனைக்கு வந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மீண்டும் மருத்துவமனை வந்திருந்தாள். இன்று […]

View Article

Eedilla Istangal – 4

தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டதும், தாரா இருக்கையில் வந்து அமர்ந்தாள். அதன்பின் ஒரு முக்கால் மணி நேரத்திற்கு, தனக்காக என்று யோசிக்க முடியாமல் பணி செய்தாள். அந்த முக்கால் மணி […]

View Article
error: Content is protected !!