Blog Archive

Maya-3

மாயா-3 அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உஷ்ணம் தகிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது மாதினிக்கு. கூடவே மகிழம் பூவின் மணம் வேறு சேர்ந்துகொள்ள யாமினியின் நினைவு வந்தது அவளுக்கு. அவர்கள் கிராமத்து […]

View Article

Maya-2

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்! அந்த உடைந்த பாலத்தினின்று அதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு […]

View Article

Maya-1

மாயா-1 சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக […]

View Article

Maya – teaser?

சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க… மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் […]

View Article

PNV Epilogue

கடைக்காப்பு! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தத்தி ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும் மந்திரங்கள் வீட்டில் எதிரொலிக்க, வீடு முழுதும் ஹோம புகை பரவி […]

View Article

PNV-Final-2

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத் தூக்கிச்சென்று அவரது கட்டிலில் படுக்க வைத்தவர், ஏதோ யோசனையயுடன் […]

View Article

PNV-Final-1

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான் இருந்தான் அவன். அவனுடைய இந்த நிலை தீபனை வெகுவாக […]

View Article

PNV-33

இதழ்-33 கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்! அவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே […]

View Article

PNV-32

நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் சந்தோஷ் தன்னை சமாளித்துக்கொண்டு, “தீபன்! நான் இப்ப சந்தோஷ் இல்ல; தீபனோட ஃப்ரெண்ட் இல்ல! சரிகாவோட ஹஸ்பண்டும் இல்ல; ஜஸ்ட் இந்த வீடியோவை எடிட் பண்ணப்போற […]

View Article

PNV-31

இதழ்-31 “டேய் தீபா! என்னடா சொல்ற; அந்த பொண்ணை பழி வாங்கறதுக்காக காதலிக்கற மாதிரி நடிக்கறியா! தப்புடா! முடிஞ்சா அந்த வசந்தை கண்டுபிடிச்சி அவனை என்ன வேணா பண்ணு! கொலையே […]

View Article
error: Content is protected !!