Blog Archive

PNV-20

இதழ்-20 செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில், அங்கே அவருக்குத் துணையாக மாரியை வைத்துவிட்டு, அத்தியாவசியமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கென, அன்று காலையிலேயே கிளம்பி வீட்டுக்கு […]

View Article

PNV-19

இதழ்-19 அந்த இளம் காலை நேரத்தில் சரிகாவின் அண்ணன் அப்படி புயல் போல் அங்கே ஏன் வந்தான், அவ்வளவு கோபத்துடன் வசந்தை ஏன் தேடினான் என எதுவுமே புரியவில்லை வசுமித்ராவுக்கு. […]

View Article

PNV-18

இதழ்-18 சரிகா தன் கால்களைக் கீழே ஊன்றி எழுந்திருக்க முயல, தலை சுற்றி விழப்போனவள் தானே முயன்று கட்டிலைப் பிடித்துக்கொண்டு அதிலேயே மெள்ள உட்கார்ந்து கொண்டாள். வசந்த் மனது வைத்தால் […]

View Article

PNV-17

இதழ்-17 கேள்வியாக வஸந்தை நோக்கிய சரிகாவை, “நீ வீட்டுக்கு போ! நான் மித்ரா கிட்ட பேசிக்கறேன்!” எனச் சொல்லி சில நொடிகள் கூட அவள் அங்கே இருக்க இடம் கொடுக்காமல் […]

View Article

PNV-16

இதழ்-16 நாமக்கல்லின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் அவர்கள் வீட்டிலிருந்து பேருந்து மூலம் ஒருமணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கும் பரங்கிப்பூப்பட்டி என்னும் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக […]

View Article

PNV-15

இதழ்-15 முந்தைய இரவு,  ஈரப்பதம் தாக்காவண்ணம் நெகிழிப்பைகளால் இறுக்கமாகச் சுற்றி, ஒட்டும் பட்டி கொண்டு ஒட்டப்பட்டு, அழுத்தமான நெகிழியால் ஆன ஒரு பெட்டிக்குள், காற்று புகாவண்ணம் சீல் செய்யப்பட்டு, அங்கே […]

View Article

PNV-14

இதழ்-14 மழை பொழிந்து தரை ஈரமாக இருந்ததால், எச்சரிக்கையுடன் கால்களை ஊன்றி நடந்தவள், அங்கே இருக்கும் கிணற்றுக்கு அருகில் இருக்கும் சிறிய  மோட்டார் அறையைத் திறந்து அதிலிருந்த கடப்பாரையையும் மண் […]

View Article

PNV-13

இதழ்-13 நேரம் இரவு ஏழு மணியைக் கடந்திருக்க, நாமக்கல் முக்கிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியவள், அவசரமாக ஒரு ஆட்டோவில் ஏறி செல்ல வேண்டிய இடத்தை சொல்லி, பதினைந்து நிமிடத்தில் […]

View Article

PNV-12

இதழ்-12 “அவங்க யாருன்னு அவங்களுக்கே மறந்துபோச்சு போலிருக்கு” எனக் கிண்டலாக சொன்ன தீபன், “ஐ மீன் அவங்க பேருக்கு என்ன அர்த்தம்னு அவ..ங்களுக்கே புரியல! ம்…” என முடித்தான். அதற்கு […]

View Article

POOVE 11

இதழ்-11 “எப்படி மச்சான்! எப்படி கண்டுபிடிச்ச? சித்தி உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல! ஏன்னா ‘உன் ஃப்ரண்ட் இங்க வந்த பிறகு நீயே அவன் கிட்ட சொல்லிக்கோ’ ன்னு அவங்கதான் […]

View Article
error: Content is protected !!