Blog Archive

mu-26

நடுநிசியில் காதல் ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் […]

View Article

mu-25

பொய்யுரைத்தாளோ?! அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு, “அது…“ என்று இழுத்தவள், “ஆன்… ஹிஸ் வாட்ச்… […]

View Article

Mu-24

ஒரே நேர் கோட்டில் வைத்தீஸ்வரனிடம் ஈஷ்வர் பேசுவதற்கு முன்னதாக சூர்யாவைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தான். அவன் தனக்குத் தானே, ‘என் முகத்திற்கு நேரா யாருமே மதிப்புக் குறைவா கூட பேசினதில்ல… ஏன்? […]

View Article

mu-23

அதிர்ச்கரமான தகவல் சூர்யாவைக் கோவிலில் சந்தித்துவிட்டு வந்த அபிமன்யு அப்போது கொஞ்சம் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் அம்மா சுகந்தியின் கோபத்தை எப்படியாவது குறைக்க முயன்று […]

View Article

mu-23

தன்னவள் மஹாபலிபுரத்தின் அருகாமையில் கடற்கரையின் அலையோசைகளின் ஆதிக்கத்தில் அந்த விஸ்தாரமான சாலையை ஒட்டியபடி அமைந்திருந்த அந்த பிரமாண்டமான பங்களா பிரமிக்க மட்டும் வைக்கவில்லை. கொஞ்சம் மிரட்சியும் செய்து கொண்டிருக்க, அதிக […]

View Article

mu-21

சூர்யா சூர்யா மதியிடம் பேசி முடித்தப் பின் அவர்கள் பயணம் தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை வரைக்கும் நீண்டது. அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் மும்பைக்குப் புறப்பட்டான். அவன் எந்த உண்மையையும் உளறிவிடக் […]

View Article

mu-18

அண்டமும் பிண்டமும் சூர்யா அந்தப் புத்தக அறையை தன்னிலை மறந்து பார்த்தபடி லயித்திருந்தக் காரணத்தினால் அவனின் அழைப்பு குறித்த செய்தியை அவள் மூளை வெகுதாமதமாகவே கொண்டு போய் சேர்த்தது. அவள் […]

View Article

mu-17

அணைத்துக் கொண்டான் பௌர்ணமி நாளில் நிலவு பூமியில் உதிக்கும் தருணத்தில் ஏற்படும் ஈர்ப்புவிசை காரணமாகக் கடல் அலைகள் ஓயாமல் ஆர்ப்பரிக்குமாம். அப்படித்தான் இருள் சூழ்ந்து கொண்ட அந்த இரவில் ஆனைமலைப் […]

View Article

mu-15

அபிமன்யு அபிமன்யு தான் நினைத்ததை அடைந்த திருப்தியோடு மீண்டும் மலை உச்சியில் உள்ள கொங்ககிரி கிராமத்தை வந்தடைய அவன் கூட வந்த ஊர்க்காரர் அபிக்கு பாம்பு கடித்ததாக உரைக்க அந்த […]

View Article

Mu-14

கொங்ககிரி ஈஷ்வர்தேவ் உலக மக்களின் அடிப்படைத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவத் துறையை ஆளும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தான். மனிதனுக்கு உணவு, கல்வி, பணம், வசதி போன்றவை எல்லாம் […]

View Article
error: Content is protected !!