Blog Archive

Rainbow kanavugal-29

29 ஒரு வழியாக வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் இந்துமதிக்கு மூச்சே வந்தது. சுரேஷை பார்த்த பிறகு அவளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் குறையவே பல மணிநேரம் பிடித்தது. ஏமாற்றத்தின் வெளிபாடா? இல்லை […]

View Article

Rainbow kanavugal-28

28 இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து […]

View Article

Rainbow kanavugal-27

27 அந்த பெரிய பங்களாவின் விஸ்தாரமான வாயிலுக்குள் நுழையும் போதே இந்துவின் மனம் படபடத்தது. வெளியே நின்றிருந்த காவலாளி அவளை பற்றிய விவரங்களை விசாரித்தபின் உள்ளே அனுப்பி வைத்தார். தோட்டத்தின் […]

View Article

RAINBOW KANAVUGAL-26

26 அந்த இரவு நேரத்திலும் அந்த அரசு மருத்துவமனையில் ஓயாத நடமாட்டங்கள் கூக்குரல்கள் அழுகைகள் என்று கேட்டு கொண்டிருந்தன. ஆனால் அப்படியான சூழ்நிலையிலும் இரண்டு மனங்கள் மட்டும் அமைதி நிலையை […]

View Article

Rainbow kanavugal-25

25 சரவணன் தன் தோழி சென்ற வழி தடத்தையே பார்த்திருந்தான். கடைசியாக அவள் சொல்லிவிட்டு போன வார்த்தை ஈட்டியாக அவனுக்குள் பாய்ந்தது. தன் தோழியின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்காமல் […]

View Article

Rainbow kanavugal-24

  24 அஜய் அந்த பெரிய அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் காரை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடுகடுத்த முகத்தோடு மதுவை அவன் பார்க்க, “நீங்களும் உள்ளே வரீங்களா அஜய்?” என்று […]

View Article

Rainbow kanavugal-23

23 பள்ளியில் மணியோசை கேட்ட மறுகணம் மாணவிகள் வாயிலை நோக்கி திரள் திரளாக வெளியே வந்து கொண்டிருக்க, அந்த கூட்டத்திலிருந்து இந்துமதியும் மெல்ல சாலை நோக்கி நடந்து வந்திருந்தாள். அவள் […]

View Article

Rainbow kanavugal-22

  22 அஜயின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறிந்து வெடிக்குமளவுக்கு காய்ந்து சூடாகியிருந்தது. அவன் விழிகளோ கனலாக உஷ்ணத்தை கக்கியபடி இருந்தது. பார்வையாலேயே மதுவை எரித்தபடி காரை ஒட்டி […]

View Article

Rainbow kanavugal-21

21 நாணம் பூசிய பெண்மை போல மழை கால மேகத்திற்குள் மறைந்தபடி தயங்கி தயங்கி மெல்ல தம் முகம் காட்டினாள் சூரியமகள். விடிந்த போதும் பூமி ஓர் ஆத்மார்த்த அமைதியை […]

View Article

Rainbow kanavugal-20

20  முதலிரவுக்கு பின் வந்த ஒவ்வொரு இரவுகளிலும் அந்த அறை சுமந்தது வெறும் மௌனத்தை மட்டும்தான். அவர்கள் இருவரும் பேசி புரிந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் நிறையவே இருந்த போதும் […]

View Article
error: Content is protected !!