Blog Archive

Rainbow kanavugal-19

19 திருமணம் முடிந்த கையோடு துர்கா மணமக்களை ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு வேண்டுதல்கள் காரணமாக அழைத்து சென்ற பின்னரே வீட்டிற்கு அழைத்து வந்தார். ஒரு மாதத்தில் தன் மகனுக்கு […]

View Article

Rainbow kanavugal-18

18 சரவணன் ஊருக்கு சென்று சேர்ந்ததும், மகனை தனியே அழைத்து சென்ற துர்கா தன் மதனி சொன்ன அனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்டு முடித்தவன் தனக்கு இதில் […]

View Article

Rainbow kanavugal-17

17 மதி என்கிற இந்துமதி. இராமநாதபுர மாவட்டம். கோட்டைமேடு கிராமத்தில் ஒரு சாதாரணமான விவசாயிக்கு பிறந்தவள். அவள் குடும்ப நிலைமை ஏழ்மை என்றும் சொல்லிவிட முடியாது. வளமை என்றும் சொல்லிவிட […]

View Article

Rainbow Kanavugal-16

16 விடியலுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில் வீட்டிற்கு புறப்பட எழுந்த ஜெயா தன் மேஜை மீதிருந்த கோப்பைகளை அடுக்கி வைத்தபடி, “பார்த்துக்கோங்க சுமதி… நான் கிளம்புறேன்” […]

View Article

Rainbow kanavugal-15

15 காவல் நிலையம். சரவணனுக்கு நேர்ந்த அதே பரிதாபகரமான நிலைமை அவன் கைப்பேசிக்கும் நேர்ந்தது. சாரங்கபாணி மதுவிடம் தன் வன்மத்தையும் கோபத்தையும் இறக்கி வைத்த மறுகணமே அந்த செல்பேசியை கீழே […]

View Article

Rainbow Kanavugal-12

12 அஜயும் மதுவும் திருமண சடங்குகள் முடிந்து மணடபத்திலிருந்து மணகோலத்தில் வீட்டிற்கு திரும்ப, ஆரத்தி எடுத்து அனன்யா மணமக்களை வரவேற்றாள். அவர்கள் நுழைந்த மாத்திரத்தில் அவர்களோடு சேர்ந்து அனைவருமே அந்த […]

View Article

Rainbow Kanavugal-13 and14

13 திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனதை மதுவால் இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த ஒரு மாதத்தில் அவள் கனவிலும் கூட கற்பனை செய்திராத உலகின் பல்வேறு பகுதிகளுக்கு […]

View Article

Rainbow kanavugal-11

11  நந்தினியும் தாமுவும் பரபரப்பாக அஜய் வீட்டிற்கு கிளம்பி கொண்டிருக்க, மது அவர்களுக்கு நேர்மாறாக ஆரஅமர பொறுமையாக கிளம்பி கொண்டிருந்தாள். ஏதோ அவள் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. அஜய் […]

View Article

Rainbow kanavugal-10

10 அடுத்த நாள் முழுக்க எப்போதும் போல தன் அலுவல்களை மேற்கொண்டாலும், மதுவின் மனம் ஒருவித சஞ்சல உணர்வை தேக்கியிருந்தது. அவள் வீட்டில் நேற்றிரவு முழுக்க அஜயின் புகழுரைகள்தான். போதாக்குறைக்கு […]

View Article

Rainbow kanavugal-9

9   அன்று முழுக்கவும் நீதமன்ற வேலைகள், வழக்கு என்று அலைந்து திரிந்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை சாலையருகில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தனர் அந்த தோழிகள் […]

View Article
error: Content is protected !!