Blog Archive

AOA- FINAL1

அவனன்றி ஓரணுவும் – 20 பூமியின் அழிவை மனிதன் நிர்மாணிக்க முடியாது. அவன் வித்திடும் அழிவுகள் அவனுக்கானதே! எக்காரணம் பற்றியேனும் மனிதன் பூமியினின்று மறைந்து போக நேர்ந்தால் எங்கிருந்தேனும் மனிதனை […]

View Article

AOA- PREFINAl

அவனன்றி ஓரணுவும்-19 பேரண்டம்(universe) என்பது அனைத்தையும் உள்ளடக்கியது எனக் கூறலாம். பேரண்டத்தின் ஒரு பகுதியே அண்டம் (galaxy)! அந்த அண்டத்தில் பிண்டம் (body) என்பது அதனின் சிறு வடிவே. அண்டமும் […]

View Article

AOA-18

அவனன்றி ஓரணுவும் – 18 யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சமம்+ ஆதி […]

View Article

AOA- 17

அவனன்றி ஓரணுவும் – 17 இரத்தப்புற்று நோய் அல்லது லுகேமியா எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இது வெள்ளை அணுக்களின் அபிரிமிதமான வளர்ச்சியால் உண்டாகும் கோளாறாகும். இந்த நோய் […]

View Article

AOA- 16

அவனன்றி ஓரணுவும் – 16 இந்தியாவிலேயே முற்றிலும் இயற்க்கை வேளாண்மைக்கு மாறிய பெருமை பெற்றிருக்கிறது சிக்கிம்.  இம்மாநில மக்கள் ராசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகள் இல்லாமல் விவாசாயம் செய்து வருகின்றனர். […]

View Article

AOA-15

அவனன்றி ஓரணுவும்- 15 ‘கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் […]

View Article

AOA-14

அவனன்றி ஓரணுவும் – 14 பூமியின் மேற்பரப்பு(lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளாட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும் நீரின் அடியுலுமாக உள்ள இந்த பிளேட்டுகள் உராயும் போது நிலஅதிர்வுகள் […]

View Article

AOA-13

அவனன்றி ஓரணுவும் – 13 பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின. சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் […]

View Article

ESK-8

என் சுவாசம் — 8  இருள் எங்கும் கருமை போர்த்தி இருந்தது. உப்புக்  காற்று குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. படகின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. […]

View Article

Avanindri oranuvum – 12

அவனன்றி ஓரணுவும்-12 இந்த பூவுலகிலேயே பேராபத்தான ஒரு ஜந்து உண்டெனில் அது மனிதன்தான். அவன் மூளையை விட ஆபத்தான ஓர் பேரழிவு வேறெதும் இல்லை. யுரேனியத்தை நியூட்டிரானால் பிளந்தால் பிரிவு […]

View Article
error: Content is protected !!