Blog Archive

Puthu Kavithai 30

30 மதுவின் உயிர்ப்பு மறைந்து விட்டது! திருமணத்துக்கு முன் அவளிருந்த குழப்பமான நிலையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தாள். பார்த்திபனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பார்த்திபனுடன் மலர்ந்த அந்த […]

View Article
0

Puthu Kavithai 29

29 கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் மது. ‘இவன் என்ன என்னுடைய சந்தோஷத்தை பறிப்பது? நான் சந்தோஷமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிட […]

View Article

Puthu Kavithai 28

28 விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பமாகியிருந்தது. அவளை வலுக்கட்டாயமாக கல்லூரிக்கு தள்ளி விட்டிருந்தான் பார்த்திபன். “மாமூ… போயே ஆகணுமா?” தூக்கக் கலக்கத்தில் மது சிணுங்க, “ஆமான்டி பொண்டாட்டி… காலேஜை கட் […]

View Article
0

Puthu Kavithai 27

27 கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தவளை, நிதானமாக அருகில் வந்த பார்த்திபன் ஏற இறங்க பார்த்தான். அவனுக்கு அந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இருபது […]

View Article

Puthu Kavithai 26

26 பார்த்திபன் அன்று தான் வெளிநாட்டிலிருந்து திரும்புவதாக இருந்தது. காலை எழுந்தது முதலே மது பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள். அவளது பரபரப்பை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பானுமதியும் சகுந்தலாவும். […]

View Article
0

Puthu Kavithai 25

25 முக்கியமான திருமண நிகழ்ச்சிக்காக காரமடை வந்திருந்தனர் மதுவும் பார்த்திபனும்! வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு பின் இருவருமாக சேர்ந்து போகும் முதல் நிகழ்ச்சி. படித்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு […]

View Article
0

Puthu Kavithai 24

24 திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. பார்த்திபனை பொறுத்தமட்டில் எதுவும் மாறவில்லை. வாரம் ஒரு முறை காரமடை வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கோவை அவனுக்கு வசதியாக […]

View Article
0

Puthu Kavithai 23

23 வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம். அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு […]

View Article
0

Puthu Kavithai 22

22 மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் மகளுடன் காரமடை வந்திருந்தார். […]

View Article
0

Puthu Kavithai 21

21 சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தான். ‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்! “வேற வழியில்லை தம்பி…” என்று கூறியவரின் பார்வையில் படுக்கையிலிருந்த மது பட்டாள். மளுக்கென்று அவரது கண்களில் […]

View Article
error: Content is protected !!