Blog Archive

MMV-6

அத்தியாயம் – 6 அதிகாலை பொழுது விடிந்திட, நிரஞ்சனின் வீட்டிலிருந்து போன் அலறியது. அத்தையுடன் சேர்ந்து சமையலைக் கவனித்துகொண்டிருந்த நித்திலாவோ, “யார் இந்த நேரத்தில்..” சிந்தனையுடன் சென்று போனை எடுக்க, […]

View Article

MMV 5

அத்தியாயம் – 5 அதே நேரத்தில் கன்னியாகுமரியில்… தன்னுடைய குடுப்பத்தைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்திருந்தான் சிவகுமார். சிறு வயதில் இருந்தே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட, வேலை என்று வந்தால் அவரை […]

View Article

MMV 4

அத்தியாயம் – 4 இருவழி சாலை வழியாக வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல, அங்கே கனத்த மௌனம் நிலவியது. அவன் வருவதைக் கண்டதும், “சுமிம்மா வாங்க வீட்டிற்கு போலாம்..” சொல்லி முடிப்பதற்குள் திணறிவிட்டாள். […]

View Article

MMV 3

அத்தியாயம் – 3 கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக மருத்துவமனையிலிருந்து வேலையைக் கவனித்த பாரதிக்கு தற்போதுதான் கொஞ்சம் ஒய்வு கிடைத்தது. ஒரு முக்கியமான ஆப்ரேசன் ஒன்றை முடித்துவிட்டு இப்பொழுதுதான் ஓய்வாக அமர்கிறான். அவன் சீட்டில் சாய்ந்து […]

View Article

MMV 2

அத்தியாயம் – 2 ரயில் நிலையம் தாண்டி கொஞ்சதூரம் நடந்தால் இரண்டு நிறைய தெருக்கள் மற்றும் காம்பவுண்ட் வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள்.தார் சாலையின் இருபுறமும் வீடுகளுடன் காணப்பட்டது. அவளின் கவனத்தை வெகுவாகத் […]

View Article

தமிழரசியின் கதிரழகி -நிறைவு பகுதி

அத்தியாயம் – 45 அந்த விஷயத்தில் அன்று இரவு என்ன நடந்தது என்று அவனுக்கும் இன்று வரை புரியவில்லை.. மினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவளின் முகம் பார்க்க ஒரு […]

View Article

Tk-45f

அத்தியாயம் – 45 இந்த விசயத்தில் அன்று இரவு என்ன நடந்தது என்று அவனுக்கும் இன்று வரை புரியவில்லை.. மினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் அவளின் முகம் […]

View Article

TK-44pf

அத்தியாயம் – 44 நான்கு வருடங்களுக்கு பிறகு.. கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு […]

View Article

TK 35

அத்தியாயம் – 35 அந்த சம்பவம் நடந்து முடிந்த ஒரு மாதத்திற்கு பிறகு.. காலையில் எப்பொழுதும் போல வேலைக்கு கிளம்பிய ருக்மணியுடன் வேலைக்கு கிளம்பினாள் ஜெயா. ஆடிட்டர் ஆபீஸிற்குள் நுழைந்தவளைப் […]

View Article

Tamizharasiyin kathirazhagi 34

அத்தியாயம் – 34 நடுஹாலில் அமர்ந்திருந்த கோபிநாத் அமர்ந்திருக்க ஆனந்த், ஜீவன், கண்ணன் மூவரும் அமைதியாக இருக்க, அவர் முதலில் பேச்சைத் தொடங்கினார்.. “நான் கோபிநாத்.. என்னோட மகன் பிரபாவிற்கு […]

View Article
error: Content is protected !!