Blog Archive

Poovanam-23-2

பூவனம்-23-2 நாட்களும் அதன் போக்கில் கரைய ஆரம்பிக்க, இருவரும் தத்தமது எண்ணங்களை, மனதிற்குள் பூட்டி வைத்து கொண்டு நடமாடிட, எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வேளையில் செந்தாமரைக்கு ஆண்மகவு […]

View Article

Poovanam 23(1)

பூவனம்-23-1 நாட்காட்டிகளும், கடிகார முட்களும் தங்கள் வேலையை ஓய்வின்றி செய்து கொண்டிருந்தன. கிரியின் பெற்றோர்கள் சென்னைக்கு வந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. கிரியின் தம்பி முரளிதரன் தன் நண்பனின் உதவியுடன், […]

View Article

Poovanam-22

பூவனம்-22 பேத்தியின் கூச்சலை கேட்டு, அடுத்த வீட்டின் உள்ளே இருந்து சுப்பையா எட்டி பார்க்கவும், மீனாட்சி அம்மாள் பேத்தியை அடிக்க கை நீட்டவும், சட்டென்று தடுத்திருந்தார். உள்ளே சமையலறையில் மருமகள்கள் […]

View Article

POOVANAM-21

  பூவனம்-21 அன்று இந்திராக்ஷியின் பிறந்த நாள்… அன்றைய தினம் பிள்ளையின் பெயரில் எளிமையான முறையில் ஆயுஸுய ஹோமம், செல்வி ஏற்பாடு செய்ய, பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, தம்பதி சமேதராய் […]

View Article

Poovanam-10

பூவனம்—20 மனைவியின் சம்மதம் கிடைத்த அந்த நிமிடமே சற்றும் தாமதிக்காமல் தன்னோடு அழைத்து வந்து விட்டான் கிரிதரன்…. எங்கே வேறு பல யோசனைகள் தோன்றி அவள் முடிவை மாற்றிக்கொண்டால் என்ன […]

View Article

Poovanam-19

பூவனம்-19 ரம்யாவின் வீடு, சண்முகம் முன்பு கிரி அமர்ந்திருக்க, அவனை பார்த்தவாறே சிவாவும் செல்வியும் இருந்தனர், ரம்யா எப்பொழுதும் போல் வேலைக்கு சென்றது கோபத்தை வரவைத்தது கிரிக்கு. அந்த புண்ணியத்தை […]

View Article

Poovanam-16

பூவனம்-16 விவாகரத்திற்கு பிறகு ரம்யாவின் மனநிலை மிகவும் பின்னோக்கி தள்ளப்பட, முன்னை விட ஆக்ரோஷமும், அழுகைகளும் அதிகமானதே தவிர குறையவில்லை. யாரிடமும் மனம் விட்டு பேசாமல், எல்லாவற்றையும் தனக்குள்ளே மூடி […]

View Article

Poovanam15

பூவனம்—15 தாயாரின் மூளைச்சலவையில் சற்றே மனம் தடுமாறத் தான் செய்தது தனயனுக்கு… என்னதான் இருந்தாலும் தாய் என்று வரும்போது மனிதன் பகுத்து அறியும் உணர்வை சற்று மறந்து தான் போகிறான். […]

View Article

பூவனம்-14

தன்னிலை மறந்து பிதற்றும் ரம்யாவை கட்டுப்படுத்தும் பொருட்டு முதலில் தூக்க மருந்தை செலுத்தி அவளை உறங்கவைத்த பின்னரே, மற்றவர்களை பார்த்து நிலைமையை கேட்டு அறிந்து கொண்டனர் மருத்துவர்கள்… “ஏம்மா… பொம்பளைங்க எங்கே ஒண்ணு […]

View Article

பூவனம்—13

மனம் நிறைந்த காதலோடு, கண்களில் ஏக்கத்தை மறைத்துக் கொண்டு கணவனை வழியனுப்பிய ரம்யாவிற்கு தனிமை  மட்டுமே துணையாகிப் போனது… வெளிநாடு சென்றவுடன் தினமும் ஒருமுறை கைபேசியில் அழைத்தவன், பின்பு வேலை அதிகம் என்று […]

View Article
error: Content is protected !!