Un Vizhigalil Vizhuntha Naatkalil 23
வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான். அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. “ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள […]
வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான். அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. “ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள […]
“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!….. தினம் ஒரு கனியைத் தருவாயா…வீட்டுக்குள்….” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி. “ அம்மா… […]
முத்துவும் அவரது மனைவி மரகதமும் ஆனந்தின் அருகில் அமர்ந்திருக்க, எதிரே தவசியும் சங்கரியும் சுப்த்ராவுடன் அமர்ந்து ஐயர் கூறியவுடன் தட்டை மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்தனர். ஆனந்த் அவளுக்காக வாங்கியிருந்த […]
“ இதயா, இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப் பட்டுதா? இப்போ கூட நான் சொல்லலனா நீயா சொல்லிருக்க மாட்டல்ல. உன்கிட்ட நான் தோத்த்துட்டேன். உன்ன என்கிட்ட உ […]
ஆனந்தின் குடும்பம் தவசியின் குடும்பத்தைப் போலே வசதி உள்ளவர்கள் தான். மிகவும் மரியாதை தெரிந்தவர்கள். ஆனந்தின் அப்பா முத்து , சங்கரியின் உடன் பிறந்த அண்ணன். முத்துவிற்கு இரண்டு முறை […]
“ வேலை எல்லாம் எப்படி போகுது?” சாப்பிட்டு முடித்து வெற்றிலையை மடித்து வாயில் போட்ட படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேட்டார் தவசி. வீட்டின் ஒரு தூணில் ஒற்றைக் காலை […]
வாணியின் அண்ணன் வெற்றிவேல் அன்று விடுமுறைக்காக வந்திருந்தான். எப்போதும் வெற்றி ஊரிலிருந்து வந்தால் அவளுக்காக பல பொருட்களை வாங்கி வருவான். இம்முறை என்ன வாங்கி வந்திருப்பான் என்பதைப் பார்க்க ஆவலாக […]
ஜீவாவிடம் தன்னால் சிறுது நேரம் கோபமாக நடிக்கக் கூட முடியவில்லை என்று புரிந்தது வாணிக்கு. அதற்கு காரணம் அவன் மேல் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பா அல்லது அவன் இயல்பாகவே அனைவரையும் […]
உன் விழிகளில் விழுந்த நாட்களில்..2 “அடியேய் ! எந்திரி டி. விடிஞ்சது கூட தெரியாம நல்லா கனவு […]
உன் விழிகளில் விழுந்த நாட்களில்..1 மழையின் சாரல் அந்த ரயில் பெட்டியின் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இருவரின் முகத்திலும் இதமாக பன்னீர் தெளித்து வர, அவர்களின் மனதிலோ புயல் […]