Blog Archive

Veenaiyadi nee enakku 8

8 மெல்லக் கண் விழித்தாள் மஹா. கண்கள் மசமசவென இருந்தது. ஒரே கலங்கலாக… அவளால் ஊன்றி எதையும் பார்க்க முடியவில்லை. சுற்றிலும் இருள் வேறு… தலைமேல் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதைப் […]

View Article

Veenaiyadi nee enakku 7

7 ஷ்யாமுக்குத் தெரிந்திருக்கிறது. அத்தனையும் தெரிந்திருக்கிறது. தெரிந்து கொண்டே தான் இத்தனை நாட்களாகத் தனக்காகப் பொறுமையாக இருப்பது போல இருந்திருக்கிறான். நடித்தானா? இல்லை ஆழம் பார்த்தானா? ஆழம் தான் பார்த்திருக்கிறான். […]

View Article

Veenaiyadi nee enakku 6

6 கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஷ்யாம். அவளது குரல் தான் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தத் தேன் குரலுக்கு அவனது மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலிருந்தது. அவனது உயிரை உருக்கித் […]

View Article

Veenaiyadi nee enakku 5

5 அன்று காலையிலிருந்தே சற்று டென்ஷனாக இருந்தான் ஷ்யாம். என்னவோ தெரியவில்லை, முன்தினம் மாலில் அந்தக் கடையில், அந்தப் பெண் செய்த காரியம் அவனைச் சற்றுக் கொதிக்கச் செய்திருந்தது. முன்னமே […]

View Article

Veenaiyadi Nee enakku 4

4 “இன்னும் எவ்வளவு டிக்கட்ஸ் இருக்கு பிருந்தா?” தன்னுடைய தோழியைப் பார்த்துச் சற்று சோர்வாகக் கேட்டாள் மஹாவேங்கட லக்ஷ்மி. அவளது கொள்ளு பாட்டியின் பெயர். வீட்டினருக்கு மகாலட்சுமி. நண்பர்களுக்கு மஹா. […]

View Article

Veenaiyadi nee enakku 3

3 ராஜா அண்ணாமலை புறத்தில் அமைந்திருந்த அந்த ஹைடெக்கான அலுவலகத்தினுள் தன்னுடைய உதவியாளரோடு நுழைந்தான் விஜய். வந்த காருக்கு பின்னால் ஒரு வண்டி… அதில் ஐந்து பேர், ஆஜானுபாகுவாய்! எந்த […]

View Article

Veenaiyadi nee enakku 2

2 போயஸ் கார்டனில் இருந்த அந்தப் பழைய பாணி வீட்டில் தான் ஷ்யாமின் அலுவலகம் அமைந்திருந்தது. அலுவலகம் என்றால் கார்ப்பரேட் அலுவலகம் போலெல்லாம் இல்லை. அந்தக் காலத்தில் அவனது முப்பாட்டனார் […]

View Article

Veenaiyadi nee enakku 1

1 சென்னை அண்ணா விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. டொமஸ்டிக் டெர்மினலிலிருந்து தனது சிறிய ஹேண்ட் லக்கேஜோடு வெளியே வந்தான் ஷ்யாமள பிரசாத், சுருக்கமாக ஷ்யாம். அதீத உயரமில்லை, […]

View Article
error: Content is protected !!