Blog Archive

Yaaro Avan 23 final

யாரோ அவன்?(நிறைவு) வெற்றி வேந்தனின் மார்பை மெத்தையாக்கி, அதன் மேல் உறங்கி போயிருந்தாள் சுவாதி. பால் டம்ளருடன் அறைக்குள் நுழைந்த வெண்ணிலா, அப்பாவும் மகளும் உறங்கும் அழகை சின்ன சலிப்புடன் […]

View Article

Yaaro Avan 22(prefinal)

யாரோ அவன்? 22 (ஈற்றயல் பதிவு) “என்ன நினச்சிட்டு இருக்கான் மனசுல இவன்? பெரிய மன்மதன்னு நினப்போ? சரியான இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருந்துகிட்டு! அவன் மூஞ்சையும் முகறையும்!” […]

View Article

Yaaro Avan 22

யாரோ அவன்? 22 வெண்ணிலாவிற்கு தன்னால் மேலும் எந்தவித தொந்தரவும் ஏற்பட கூடாது என்ற அவன் ஆழ் மனதின் கட்டளைக்காகவே, சுவாதியிடம் தன் பிரிவை சொல்லி, புரியவைக்க முயன்றான் அவன். […]

View Article

Yaaro Avan 20

யாரோ அவன்? 20 மூவரும் சற்று நிம்மதியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டனர். வெற்றி வேந்தன் காரை மிதமான வேகத்தில் செலுத்த அவனருகில் சூரிய நாராயணனும், பின் இறுக்கையில் பிரபாவதியும் அமர்ந்திருக்க, அவர்கள் […]

View Article

Yaaro Avan 19

யாரோ அவன்? 19 அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலின் முன்னே, தன் காரை உரிய இடத்தில் லாவகமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினாள் அவள். சந்தனத்தையும் குங்குமத்தையும் குழைத்தெடுத்த வண்ணத்தில் […]

View Article

Yaaro Avan 18

யாரோ அவன்? 18 கரண் குமார்… தைரியமும் தன்னம்பிக்கையும் இழந்து, திடகாத்திரமான அவன் உடல் தளர்ந்து  அவர்கள் முன்பு நின்றிருந்தான். பதட்டத்தில் அவசரபட்டு யோசிக்காமல் அவன் செய்த சின்ன தவறுக்கு, […]

View Article

Yaaro avan 17

யாரோ அவன்? 17 வெண்ணிலாவின் நிர்சலனமான முகத்தை கவனித்த வெற்றி, ‘கொலை செய்தவளால் இத்தனை நிம்மதியாக தூங்க முடியுமா என்ன?’ என்று தன்னிடமே கேட்டு கொண்டான். அதுவும் வழியில் இரவு […]

View Article

Yaaro avan 16

        யாரோ அவன்? 16 அன்றைய அருவெறுப்பான நிகழ்வை கோர்வையாய் சொல்லி முடித்த வெண்ணிலாவின் முகம் உணர்ச்சிகள் துடைத்து இறுகி போயிருந்தது. அவள் சொல்வதை எல்லாம் […]

View Article

Yaaro avan 15

யாரோ அவன்? 15      வெண்ணிலா, வெற்றி வேந்தன் தந்த முதல் அதிர்ச்சியில் தன் தலையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். “உன்னோட அக்கா புருசன், சுவாதியோட அப்பா, சுந்தரை […]

View Article
error: Content is protected !!