என் இனிய நட்புகளே! நீண்ட நாட்களுக்குப் பிறகு செங்கல் பூக்கள் நாவலில் இரு அத்தியாயங்களைப் பதிவிட்டு விட்டேன். தாமதத்துக்கு மன்னிக்கவும். இது நாள் வரையில் அகத்திய ரகசியம் நாவலில் கவனம் செலுத்தியதால் தான் செங்கல் பூக்களில் சற்றே தாமதமாகி விட்டது. படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்கள் நண்பர்களே!
தேடல் போட்டிக்காக பதிவு செய்தவர்களில், இன்னமும் கதைகளை ஆரம்பிக்காதவர்களின் திரிகள் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கதைகளை ஆரம்பிக்க நினைப்பவர்கள் mspublications1@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் வாக்கெடுப்பு மே மாதம் முதல் வாரம் தொடங்கி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.