அன்பு நட்புகளே, பிழை பொறுக்க வேண்டும். எனது சிஸ்டத்தில் ஏதோ ஒரு கோளாறினால் பழைய பதிவுகளைக் காட்டியது. நானும் போட்ட பதிவையே போட்டு விட்டேன். உங்களிடமிருந்து பின்னூட்டம் வந்த பின்னர் தான் புரிந்து கொண்டேன். தவறுக்கு மன்னிக்கவும். இப்போது செங்கல் பூக்கள் அத்தியாயம் 29 மற்றும் 30 பதிவிட்டு விட்டேன். இவை முற்றிலும் புதியவை ஏனென்றால் இன்று காலை தான் இவற்றை எழுதினேன். படித்து விட்டுக் கருத்தைப் பகிரவும். உங்கள் அன்புத்தோழி