Tag: அத்தியாயம் – 2
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-2
அவன் பேசி முடிக்கவும்,சரியாக குழந்தை அழுதது,"ஹரி,கெட் இட்!" என்றான்."சா..ர்,அது குழந்தை….""சோ வாட்,போய் தூக்கிட்டு வா என்றவனோ, திமிராக அவளின் தந்தைக்கு எதிராக இருந்த சோபாவில் அமர்ந்தான். இருந்தும் ஆத்மியின் கைகளை விடுவதாய் இல்லை! அவன்...
கண்ட நாள் முதல்
அத்தியாயம் 2 அடுத்த நாள்... அந்த காஃபி ஷாப்பில், ஒரு சில காதலர்கள் தங்களை மறந்து பேசிக்கொண்டீருக்க, காலியாக இருந்த இடத்தில் அமர்ந்த நிலானி. ஒரு கோல்ட் காபி ஆர்டர் செய்துவிட்டு அரவிந்துக்காக காத்திருந்தாள். அப்போது அங்கு...
தீங்கனியோ தீஞ்சுவையோ
கண்ணங்களில் கைகளைத் தாங்கிய படி மேசையின் மீது கிடந்த அந்த அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உத்ரா.ஒரு கணம் அலைபேசியைப் பார்ப்பதும் அடுத்த கணம் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் இருந்த அவளின் தலையின்...
வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!
வஞ்சம் – 2அன்று (சேலம் – சோளகாடு கிராமம் )சோளகாடு பசுமையான வயல் நிலம். எங்கும் பசுமை... பசுமை… மட்டுமே. கண்ணைக் குளிர்விக்கும் அழகு. வரைபடத்தில் இதுவரை இடம் பெறாத கிராமம். அப்படி...
இதயத்தின் ஓசைதான் காதல்!
அத்தியாயம் – 2“என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு சென்றார் மாறன்.“ப்பா... அவனுங்க...
இதயத்தின் ஓசைதான் காதல்!
“என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு சென்றார் மாறன்.“ப்பா... அவனுங்க ரொம்ப பேசுறான்க...