Tag: அத்தியாயம் 5
ரசவாச்சியே விழி சாச்சியே!
அத்தியாயம் - 5“டேய் அருண்... எழுந்திருடா.” நூறாவது முறையாக அவனை தட்டி எழுப்பினான் சைத்தன்.‘நேத்து டோஸ் ஓவரா குடுத்திட்டனோ?’ என்ற யோசனை மனதில் ஓடியது. அன்று வெளியில் போனதை அறிந்து அருண் கேட்கவும்,...
ஆழியின் ஆதவன்
மாலை ஐந்து மணி போல் ஆழினி வீடு திரும்பி இருந்தாள். அன்று ஆபீஸில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்திருந்த ஆதவ் குழந்தை நிலாவை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருக்க, அப்போது ஆழி உள்ளே...
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-5
அவனின் தொலைப்பேசி உரையாடல் ஒரு முடிவுக்கு வர, அவனைப் பற்றி அவள் அறிந்ததையெல்லாம் மனக்கண்ணில் யோசித்து முடித்தவளும்,அவனை அதே நேரம் நிமிர்ந்து பார்த்தாள். இவன் என்ன என்று இடது புருவத்தை ஏற்றி கேட்க அவளோ...
தீங்கனியோ தீஞ்சுவையோ-5
அவன் போனையும் நாட்காட்டியையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தான்.நல்ல நேரம் கெட்ட நேரம் ராசி ஜாதகம் என எதையும் நம்பாமல் இருந்தவனுக்குள் காதல் என்று ஒன்று வந்தவுடன் அத்தனை சகுனங்களும் வந்துவிட்டது.சகுனம்...
கண்ட நாள் முதல்
அத்தியாயம் 5 அன்று மாலை வீடு திரும்பி நிலாவை பார்த்தவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்த கலையும், ராம்குமாரும் பேச்சை நிறுத்தி விட.. "என்ன என்னை பார்த்ததும் டாக்குன்னு பேச்ச நிறுத்திட்டிங்க.. வாட் ஸ் த மேட்டர்?...
நிலா பெண் 5
பாரதி தெருவில் நடந்தேறி கொண்டிருந்த காட்சி நொடிப்பொழுதில் சட்டென்று மாறியது. கைதேர்ந்த இயக்குனர் ஒருவரால் காட்சிகள் மாற்றப்படுவது போல அங்கேயும் காட்சி மாறி இருந்தது. இதுவரை நேரமும் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வாக்குவாதம்...
காதல் சதிராட்டம்
வானில் மிதந்து கொண்டு இருந்த மேகங்களுக்கு போட்டியாக விண்ணை முட்டி நின்றது அந்த வீட்டின் மேல்தளம். இல்லை இல்லை அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்வது தான் சரியாக...
இதயத்தின் ஓசைதான் காதல்!
அத்தியாயம் – 5தனக்கான காஃபியை அப்பொழுதுதான் கலக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீ. அவன் அருகில் நின்று தாத்தாவுக்கான காஃபியை கலக்கி கொண்டிருந்தாள் ஷிவானி.“நான் அன்னைக்கு வேணும்னே பண்ணல, உண்மையாவே அவன் அப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியாது....