Tag: உறவு
காதலும் ஆண்மைக்கு அழகே!
காதலும் ஆண்மைக்கு அழகே! எப்போதும் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் சிற்பிகா இன்றோ பொறுமையாக பார்த்துப்பார்த்து தன்னை அழகுப் படுத்திக்கொண்டாள். ஏனென்றால் இன்று தன்னுடைய காதலனுக்கு காதலைச் சொல்ல போகிறாள் அல்லவா! அதற்காகத்தான் இத்தனை...
பிருந்தாவனத்தின் மணம் 4
பிருந்தாவனத்தின் மணம் - 4அடைமழையாய் பொழிந்தாய் நீ!தூரலாய் தூவினேன் நான்!துளி துளியாக வந்து என்னுள்துளிர் விட்டது உன் காதல்...நின் நேசத்தால் நானும் துவண்டு நீயும் மருகிவாழ்வில் முன்னேற முடியாமல்நீ விட்டுச்சென்ற இடத்திலேதொலைந்து போன குழந்தையாய் தவித்து செய்வதறியாமல் விழிக்கிறேன்...
பிருந்தாவனத்தின் மணம் 3
பிருந்தாவனத்தின் மணம் - 3 வெம்மையாய் நீயிருந்தும்தீமையில்லை!தண்மையாய் நானிருந்தும்பயனில்லை!காலம் நம்மை ஆட்டி வைக்க...அதை பற்றிய தெளிவில்லாமல்நாமும் அதற்கேற்றாற்போல் ஆட...நம்மிருவருக்கும் விதி செய்தது சதி!அதில் நாமிருவரின் வாழ்வும் கேள்விக்குறியாக மாறி...காதலுக்கும் பகைமைக்கும் இடையே சிக்கி விடையறியாது நிர்க்கதியாக நிற்கிறது! விஹானோ, அன்று...
பிருந்தாவனத்தின் மணம் 2
பிருந்தாவனத்தின் மணம் - 2 வெறுமையாக இருந்த வாழ்க்கையைவளமையாக மாற்றியது உன் காதல்!நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையைநரகமாய் மாற்றியதுஎன் காதல்!நம்மிருவரின் அன்றாட நிலையை எண்ணிவருந்திக் கொண்டிருக்கிறதுநம் காதல்! அப்போது விஹானின் எண்ணுக்கு ஓர் அழைப்பு வர... அவனின் முகத்தில்...
பிருந்தாவனத்தின் மணம் 1
அத்தியாயம் - 1 மோதலின் ஆரம்பம் நான்!பிரிதலின் முடிவு நீ!கூடலின் தொடக்கம் யார்?ஊடலின் இறுதி யார்?இதை ஆவலுடன் அறியநாமினிதே தொடங்குவோம்புது காதல் சங்கமம்! இயற்கையால் சூழ்நதிருந்த அந்த ஆசிரமம் எப்போதும் போல பெற்றோர் இல்லாத மழலைச்...
பிருந்தாவனத்தின் மணம் (டீஸர்)
பிருந்தாவனத்தின் மணம் டீஸர் ********* "விஹா... நீ ஏன் ஒரு பொண்ணை லவ் பண்ண கூடாது... உன் அழகுக்கும் பணத்துக்கும்... உனக்காக எத்தனை பொண்ணுங்க லைன்ல நின்னுட்டு இருக்காங்க... நீ ஏன் லவ்வே பண்ண மாட்டுங்குற..." என்று...
Kadhal express♥️ – டீசர்
காதல் எக்ஸ்பிரஸ்♥️ - டீசர்சோகமே உருவாய் அமர்ந்திருந்தவளின் கேசத்தை கோதியவாரே, "ஏன்டா.. பேசாம என் பையனை கல்யாணம் செஞ்சுக்கோயேன்.. அண்ணாக்கிட்ட இதை பற்றி நான் பேசுறேன்.. உன்னையும் நான் நல்லா பார்த்துப்பேன் டா"...
❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤
❤அத்தியாயம் 01❤ மும்பையில், சூரியக்கதிர்களை தன்னுள் ஈர்த்து பூமிக்கு தனது ஒளியை வாரி வழங்கிக்கொண்டிருந்தது பௌர்ணமி நிலா.. அந்நிலாவுக்கே சவால் விடுவது போல் அந்தச் சிட்டியின் மத்தியில்...