மயங்கினேன்.! கிறங்கினேன்.! 10
அத்தியாயம் 10 விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் வெற்றிமாறனின் வாழ்வு இப்போது கடினமானதாக மாற கூடிய நிலையில் இருந்தது. சிரிப்பை கொண்டே அடுத்தவரை மயக்கும் வெற்றிக்கு , […]
அத்தியாயம் 10 விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் வெற்றிமாறனின் வாழ்வு இப்போது கடினமானதாக மாற கூடிய நிலையில் இருந்தது. சிரிப்பை கொண்டே அடுத்தவரை மயக்கும் வெற்றிக்கு , […]
பாலைவன பெண்பூவே வானம் இருள் சூழ்ல காத்துக் கொண்டு இருக்க சூரியன் மதியின் வருகையை எண்ணியே மேகங்களின் நடுவில் தன்னை மறைத்துக் கொள்ள வானம் அதன் […]
அத்தியாயம் 08 காந்திமதியிடம் பேசிய பிறகு மனது கோபத்தாலும் சிறிது நிம்மதியாலும் திளைத்திருந்தது. அவனால் காந்திமதி பேசியதை அவ்வளவு சுலபமாக எடுத்து கொள்ள முடியவில்லை. தான் பெற்ற பெண்ணையே தன்னிடமிருந்து […]
அத்தியாயம் 07 அதிகாலை ஐந்து மணிப்போல் இயற்கையின் அழகை இரசிக்க முடியாமல் வெறுமையான மனதுடன் வீடு வந்து சேர்ந்தான் வெற்றிமாறன். அவனுக்காகவே அந்த காலை நேரத்தில் விஜயசாந்தி விழித்து […]
அத்தியாயம் 04 அவனின் அந்தப் பயணம் அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க, சொல்ல முடியா உணர்வு அவனை ஆட்கொள்ள அது யாது என்று அறியாமலே அதை ஆழ்ந்து அனுபவித்தான்…!!? அன்றைய விடியலே […]
ஆறு மாதங்களுக்கு முன்பு…, திருச்சி – வயலூர் வயலூர் பெயருக்கு ஏற்றவாறு சுற்றிலும் வயல்களாகவே அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஆறு ஓடிட, மற்றொரு பகுதியில் வயல்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வூரை பார்க்கவே […]
அத்தியாயம் 03 காலமும் விதியும் இருவரின் பயணத்தை ஒருங்கிணைக்க இவர்களோ ஏதும் அறியா சண்டை கோழிகளாகப் பயணத்தை தொடர்ந்தனர்…! இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல, இனியாவால் அமைதியாக […]
Love is the most dangerous thing in the world.( காதல் என்பது உலகின் மிக ஆபத்தான விஷயம்) – வெற்றிமாறன். அத்தியாயம் 02 “ச்ச ,எந்த […]
அத்தியாயம் 06 உன்னாலே என் தூக்கத்தை தொலைத்து விட்டு அலை மோதுகிறேன் உன் நினைவுகளால்…!!! ஆனால் நீயோஎன் தூக்கத்தையும்சேர்த்து வைத்துஉறங்கு கிறாயே 💕….!!!! சூர்யா சென்ற பின் அவனது நண்பனான […]
அத்தியாயம் 01 சென்னை – திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கர வாகனம் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல […]