Tag: தமிழ்கௌஷி
நளவெண்பா 05🕊
நடந்து வரும் வழியிலேயே வெண்பாவின் விழிகள் குளம் கட்டியிருந்தன. அதனை கவனித்த நளன், "ஏய்… எதுக்கு அழுற?" அவளிடம் பதிலில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல்லவி வரவேற்றாள். என்ன விடயமென்று அறியாமலேயே!வெண்பாவின் சோர்வை உணர்ந்த பல்லவி,...
நளவெண்பா 02
நளவெண்பா 02அதுவொரு பொன் மாலை பொழுது, இதம் தரும் குளிர்காற்று ஜன்னல் வழியே பரவ, பச்சைபசேலென வயலும், அந்தி மந்தாரை பூத்துக் குலுங்கும் பொன்சேய் கிராமத்தின் இயற்கை காட்சி, அது இறைவனின் ஆட்சி. வண்டி வீட்டை...