Tag: தொடர் கதை
தேன் பாண்டி தென்றல் _ 20
20 “ பதிலைச் சொல்றியா? இப்படியே இருக்கறியா? ரெண்டும் எனக்கு சம்மதம். சந்தோசம்” என்று இரண்டு கைகளையும் கழுத்துக்குப் பின்புறம் கோர்துக் கொண்டு சடவு (சோம்பல்) முறித்தான். தென்றல் இதயம் தடதடத்தது அவள் விழிகளில் தெரிந்தது. ‘...
தேன் பாண்டி தென்றல் _ 19
19 சில வாரங்ளுக்குப் பின் அன்று வழக்கம் போல தென்றலின் உடல்நிலை மனநிலை குறித்து கேட்க மருத்துவர் எதிரில் அமர்ந்து இருந்தான் பூதப்பாண்டியன். இத்தனை நாட்களில் அவருக்கு தென்றலின் பிரச்சனை புரிந்த அளவு இவன் பிரச்சனையும்...
தேன் பாண்டி தென்றல் _ 18
18 “ அப்போ தென்றலை சென்னையில இருந்து கூட்டிட்டு நம்ம காலனிக்கு வந்துதான் இந்த மல்லிகாம்மா அவளை கொடுமைப்படுத்தி இருக்கு. ஆனா என்ன சொல்லி கூட்டிட்டு வந்திருக்கும் தெரியலியே? ஒருவேளை ஒன்னும் சொல்லாம கூட்டிட்டு...
தேன் பாண்டி தென்றல் _ 17
17' என்னடா சொல்றே!'. என்பதாக சரவணன் விழிக்க“ பின்னே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ருப்பிங்க இல்ல?”“ கூட்டிட்டு போயி?”. சரவணன் எச்சில் விழுங்கினார்.“ உங்க கையால சமச்சு...
தேன் பாண்டி தென்றல் _ 16
16மறுநாள் மேமிடம் கையில் காலில் விழுந்து அடுத்த பேட்ச்சுடன் இணைந்து கொண்டாள். அதுதான் கடைசி பேட்ச் வேறு.“ இதுக்கு மேல உங்களை கட்டி மேய்க்க எங்களால ஆகாது. இதோட முடிச்சிக்குவோம்” என்று புலம்பிவிட்டார்கள்...
தேன் பாண்டி தென்றல் _ 16
16மறுநாள் மேமிடம் கையில் காலில் விழுந்து அடுத்த பேட்ச்சுடன் இணைந்து கொண்டாள். அதுதான் கடைசி பேட்ச் வேறு.“ இதுக்கு மேல உங்களை கட்டி மேய்க்க எங்களால ஆகாது. இதோட முடிச்சிக்குவோம்” என்று புலம்பிவிட்டார்கள்...
தேன் பாண்டி தென்றல் – 15
15 ‘நான்சென்ஸ் ஆஃப் த ஸ்டுப்பிட் ஆஃப் த இடியட் ஆஃப் த ஆஷ்;’ என்ற தொண்டை வரை வந்ததை “ப்ளீஸ் டோண்ட் வேஸ்ட் அவர் ஆபீஸ் டைம் ஆன்ட் மைன்ட் யுவர் பிசினஸ்” என்று...
தேன் பாண்டி தென்றல் _ 14
14 பூதப்பாண்டியன தன்னிடம் ஏதோ பேச நினைப்பதைப் புரிந்தவர் “ என்ன தம்பி?” என்றார். “வந்து.. நீங்க என்னை தப்பா ஒன்னும் நினைக்கலியே?” என்றான் “ச்சே!ச்சே! உங்களைப் போய் நான் தப்பா .. என்ன தம்பி இது?”...
தேன் பாண்டி தென்றல் _ 14
14 பூதப்பாண்டியன தன்னிடம் ஏதோ பேச நினைப்பதைப் புரிந்தவர் “ என்ன தம்பி?” என்றார். “வந்து.. நீங்க என்னை தப்பா ஒன்னும் நினைக்கலியே?” என்றான் “ச்சே!ச்சே! உங்களைப் போய் நான் தப்பா .. என்ன தம்பி இது?”...
தேன் பாண்டி தென்றல் _ 13
13 “அழகிய வீர பாண்டியன் சொன்ன பெயரைக் கேட்டு தேன்மொழி அதிர அவன் ‘இப்பவாச்சும் தெரிஞ்சுதா?” என்பதாக ஆற்றாமையாகப் பார்த்தான். அன்றைய காலை மாத்திரையின் உதவியால் தென்றல் காரிலேயே தூங்கி இருந்தாள். இனி இவளை மருத்துவமனையில்...