Tag: 1
Crusha kadhala
அழுகையும் ஆத்திரமும் சுய பச்சாதாபமும் கலந்து ஒரு பெண்ணைத் தாக்கினால் அவள் எப்படி இருப்பாளோ எந்த நிலைமையில் இருப்பாளோ அப்படிதான் அவளும் இருந்தாள்."தனக்கும் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் யாருக்கு என்ன...
உனக்காக ஏதும் செய்வேன் – 1
அத்தியாயம் - 1 "என்ன இது….?" "அட இது என்ன னு தெரியல….! பேப்பர் ம்மா", என, அவனை முறைத்தவள்,"அது தெரியுதுங்க அதுல என்ன எழுதியிருக்கு னு கேட்டேன்…?", "வார்த்தை, தமிழ் னு மொக்கை யா எதுனா சொன்னீங்க...
thirumana malargal tharuvaya?
திருமண மலர்கள் தருவாயா?- அபிராமி வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனைதண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனைஓ காதல்...
ஆழியின் ஆதவன்
அத்தியாயம் 1 கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் ஒலித்த மழலையின் சிணுங்கள் ஒலியில்...
ஆழியின் ஆதவன்
ஆழியனி ஆதவன் அத்தியாயம் 1 கிழக்கை வெளுப்பாக்க ஆதவன் வானில் நடைபயணம் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட, வானத்து வாசலில் கால் வைத்துக் கதிரவன் காத்திருக்கும் அதிகாலை நான்கு மணிக்கு குழலின் இன்னிமைபோல் ஒலித்த மழலையின் சிணுங்கள்...
நெருப்பின் நிழல் அவன்!
நெருப்பின் நிழல் அவன்அத்தியாயம்:1நூறு ஏக்கருக்கும் அதிகமான தென்னந்தோப்பு... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமாக இருக்க! தென்னை மரத்தில் இருந்த ஓலைகள் காற்றில் உறசி சிறு சல சலப்பை...
நெருப்பின் நிழல் அவன்!
நெருப்பின் நிழல் அவன்அத்தியாயம்:1நூறு ஏக்கருக்கும் அதிகமான தென்னந்தோப்பு... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமாக இருக்க! தென்னை மரத்தில் இருந்த ஓலைகள் காற்றில் உறசி சிறு சல சலப்பை...
நான் நிகழ்வதுவா? கடந்ததுவா?
நான் நிகழ்வதுவா? கடந்ததுவா? -அபிராமிஏனோ சில பாடல் வரிகளைக் கேட்கும்போது, சில இடங்களுக்குச் செல்லும்போது, சில காட்சிகளைப் பார்க்கும்போது, நம்மை அறியாமல் சில நபர்களை, அந்த இடத்தோடு பொருத்தி, அந்த நபர் நமது...
இயற்கையின் காதல்!
இயற்கையின் காதல்!-அபிராமி"மௌனம் சம்மதம் என்று எவ்வளவு சுலபமாகச் சொல்லி விடுகின்றனர். எல்லா மௌனங்களும் சம்மதத்தை மட்டுமே அர்த்தமாகக் கொண்டிருப்பதில்லை என்று யார்தான் புரிந்து கொள்வாரோ? யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அவன் புரிந்துகொள்வான். என்னவன்...
kanavum nanavum ondreyanaal
கனவும் நனவும் ஒன்றேயானால்…-அபிராமிநிலவின் கதிர்கள் எல்லாம் ஓய்வெடுக்கும் அமாவாசை இரவு. பார்க்கும் திசை எல்லாம் இருட்டின் ஆதிக்கம். மலையடியில் காடுகளின் நடுவே நீண்ட நெடிய சாலை. சிறு வயதில் இருந்தே இருட்டுக்கு பயந்த...