Tag: Akila kannan novels
jeevanathiyaaga_nee-28
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 28ரவி கூறி சென்ற வார்த்தைகளில் கீதா அதிர்ச்சியோடு அமர்ந்துவிட்டாள். அவளுள் பிடிவாதம் எழுந்தது. 'அண்ணன் விஷயத்தில், தாரிணி விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை, நிச்சயம் ஷங்கர் விஷயத்தில் எனக்கு...
jeevanathiyaaga_nee – 26
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 26யாழினி தன் தந்தை ரவியின் முன்னே நின்று கொண்டு, "அப்பா, என் பிறந்தநாளுக்கு நான் என் மேம் தாரிணியையும் அவங்க குடும்பத்தையும் கூப்பிடட்டுமா?" என்று கேட்க, ரவி...
jeevanathiyaaga_nee – 23
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 23சில மாதங்கள் கழித்து, அன்று காலை.தாரிணி விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருந்தாள். ரவையை போட்டு உப்புமா கிளற, அவளை பின்னோடு அணைத்து, "தாரிணி..." கோபமாக அழைத்தான் ஜீவா. அவன்...
jeevanathiyaaga_nee – 22
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 22ஜீவாவும் தாரிணியும் அவள் பெற்றோர் வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர். அவன், வேண்டாம் என்று தடுத்தும், அவள் அவன் சொற்களுக்கு செவி சாய்ப்பதாக இல்லை. என்ன...
jeevanathiyaaga_nee – 21
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 21கீதா காரில் கோபமாக அமர்ந்திருக்க, ரவி எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான். அவன் வண்டியை வீட்டிற்கு செலுத்தாமல் ஸ்பென்சர் பிளாசா பக்கம் செலுத்தினான். எப்படியும் இப்பொழுது வீட்டிற்கு...
jeevanathiyaaga_nee – 19
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 19ரவியின் கோரிக்கையில் கீதா சரேலென்று விலகி நின்றாள். 'என் அண்ணன் உன்னை விட சாமர்த்தியசாலி. நீ அவனிடம் தோற்றே போவாய்' இப்படி சொல்ல வேண்டும் என்றே அவள்...
ஜீவநதியாக நீ – 18
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 18கீதாவின் கைகள் ரவியின் நெஞ்சின் மீது அவன் கைகளுக்கு இடையே அழுத்தத்திற்கு ஆட்பட்டு அவன் இதயத்துடிப்பை உணர ஆரம்பிக்க, அவள் விழிகளோ அவனை படபடப்பாக பார்க்க, அவன்...
ஜீவநதியாக நீ – 16
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 16கீதா சில இடங்களில் வேலைக்கு முயற்சி செய்வதற்காக செய்தித்தாளில் வந்த விளம்பரங்களை குறித்து வைத்திருந்தாள். அவளறியாமல் அவளை நோட்டமிட்டு கொண்டிருந்தான் ரவி. அவள் அவர்கள் அறையிலிருந்து சமையலறை...
jeevanathiyaaga_nee – 15
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 15விடியற்காலையில் ரவியின் வீட்டில், ரவி மகிழ்வாக மெத்தையில் புரண்டு படுத்தான். 'இந்த ஜீவாவுக்கு வேலை கிடைக்கலை. டீ கிளாஸ் கழுவறான்னு நம்ம ஆளுங்க சொல்றாங்க. அதை நேரில்...
ஜீவநதியாக நீ… – 13
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 13ரவி கோபமாக சென்றதும் அங்கு மறைந்திருந்த ஜீவாவின் நண்பன் கதிர் என்று அழைக்கப்பட்ட கதிரேசன் அவனருகே வந்தான். "என்ன ஜீவா நடக்குது?" அவன் கேட்க, "என்ன நடக்க போகுதுன்னு...