kiyya-27
கிய்யா – 27 துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட […]
கிய்யா – 27 துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட […]
கிய்யா – 25 துர்கா அறைக்குள் முடங்கி கிடந்தாள். அன்று இலக்கியாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் அவள் வெளியே செல்லவில்லை. ‘என் காதல் ஏன் தோற்றது?’ என்ற கேள்வி […]
கிய்யா – 24 இலக்கியா கண்களை திறந்து பார்த்தாள். தான் மருத்துவமனையில் இருப்பது அவளுக்கு தெரிந்தது. தன் கண்களை சுழற்றினாள். ‘நல்ல வசதியான மருத்துவமனை.’ அவள் சிந்தை கணக்கிட்டு கொண்டது. […]
கிய்யா – 23 விஜயபூபதி தனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் மூலமாக இலக்கியாவை தேடச் சொல்லி கேட்டிருந்தான். அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் அவள் செல்லும் எல்லா இடத்திற்கும் […]
கிய்யா – 22 கடிதத்தை பார்த்ததும் விஜயபூபதிக்கு பல விஷயங்கள் புரிவது போல் இருந்தது. கடிதத்தில் ஆங்காங்கே இலக்கியாவின் கண்ணீர் துளிகள். அவன் விரல்கள் அந்த கண்ணீர் துளிகளை தீண்ட, […]
கிய்யா – 20 பல மணி நேர காத்திருப்புக்கு பின், அறுவை சிகிச்சை அறையிலிருந்து மருத்துவர்கள் வெளியே வர பதறிக்கொண்டு அவர்கள் முன் நின்றாள் இலக்கியா. நிர்மலா தேவி தன் […]
கிய்யா – 19 விஜயபூபதி, இலக்கியா வீட்டிற்கு வந்த மறுநாள் காலை பொழுது. அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. இலக்கியா தன் வேலைகளை ஐந்து மணிக்கே ஆரம்பித்திருப்பாள் போலும். அவள் அங்குமிங்கும் […]
கிய்யா – 18 இலக்கியா, அவன் முன் முகத்தில் ஆசையை தேக்கி கொண்டு நின்றாள். ‘இவ, பிறந்தநாளைக்கு அப்படி என்ன கேட்க போறா? முகத்தில் இவ்வளவு ஆர்வம்? என்னவாக இருந்தாலும், […]
கிய்யா – 16 விஜயபூபதியின் அலுவலக அறையில் கதவை தட்டும் ஓசை கேட்க, அவனும் இலக்கியாவும் கதவை நோக்கி திரும்பினர். துர்கா அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். “சார், நாம அடுத்து […]
கிய்யா – 15 ‘திருமணமும் காதலும் மட்டுந்தான் வாழ்க்கையா என்ன?’ என்ற கேள்விக்கு பதில் கிடைத்தார் போல் விஜயபூபதியின் வாழ்க்கை வேகமாக நகன்று கொண்டிருந்தது. ‘காதல் தோற்றாலும், விருப்பம் இல்லாமல் […]