Tag: akila novels
Antha Maalai Pozhuthil – 5
அந்த மாலை பொழுதில்...
அத்தியாயம் – 5
“என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” என்று சுரேஷ் குற்றம் சாட்டும்...
kurumbuPaarvaiyile-20
குறும்பு பார்வையிலே – 20
ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் செல்லவில்லை.
அவர்களுக்கு இடையில் பயணித்த...
kurumbu Paarvaiyile-19
குறும்பு பார்வையிலே – 19
"நீங்க இல்லைனா அவ செத்துருவா?" ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.
"ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ போற இடத்தை சொன்னாலோ, உங்க...
kurumbupaarvaiyile-17
குறும்பு பார்வையிலே – 17
ஸ்ருதி சற்று ஒதுங்கி வர, அவள் தலைச் சுற்றல் அதிகமாகி கீழே சரிய, அவளை ஒரு வலியக் கரங்கள் தாங்கி பிடித்தது.
அவர்கள் உதவியோடு, ஸ்ருதி கண்களைத் திறக்க, "இப்படி...
kurumbuPaarvaiyile-16
குறும்பு பார்வையிலே – 16
ஸ்ருதி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
'திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம், பத்து நாள் இருக்கு. இந்த ஒரு மாசமும், நான் தினமும் ஆகாஷோடு ஒர்க் பண்ணனுமா...
KurumbuPaarvaiyile-15
குறும்பு பார்வையிலே – 15
மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர்.
ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி என்ற பெயரில்.
ஆகாஷும் ஒரு வார்த்தை...
kurumbuPaarvaiyil-14
குறும்பு பார்வையிலே – 14
பல கோணங்களில் ஆகாஷ், ஸ்ருதி ப்ரீ வெட்டிங் ஷூட் அன்று முடிந்து விட, அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக நடந்தனர்.
ஸ்ருதியின் முகத்தில் வெட்கம். ஒரு தயக்கம். 'ஆகாஷ் என்...
kurumbu paarvaiyil-12
குறும்பு பார்வையிலே – 12
சில நொடிகள் தாமதத்திற்குப் பின் அலைபேசியை எடுத்தான் ஆகாஷ்.
"ஆகாஷ்... பாதிலையே போனீங்களே? கேட்டுடீங்களா?" என்று ஸ்ருதி ஆர்வமாகக் கேட்க, "அது... வந்து..." என்று தடுமாறினான் ஆகாஷ்.
அவன் தடுமாற்றத்தை புரிந்து...