Blog Archive

TholilSaayaVaa21B

தன் அறையில் சில கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தவனின் எண்ணம் முழுவதும் மாயாவை பற்றிய சிந்தனைகளே. விளையாட்டாய் அவளை கண்டுகொள்ளாமல் இருக்க துவங்கியவன் பின்னாளில் அவன் கவனத்தை ஈர்க்க அவள் செய்யத்துவங்கிய சின்ன […]

View Article

TholilSaayaVaa20B

கோவிலை அவர்கள் அடைந்தநேரம் இன்னும் கூட்டம் ஏகத்திற்கும் அதிகரித்திருந்தது. மணவறையில் அமர்ந்திருந்த மாயா பைரவிடம், “கொஞ்ச பேருக்கு மட்டும்தான் இன்வைட்ன்னு சொல்லிட்டு ஊரையே திரட்டி வந்துச்சுருக்க? எங்க ரிலேட்டிவ்ஸ தேடினா […]

View Article
error: Content is protected !!