Tag: family novels
Mathu…Mathi!-2
மது...மதி! - 2அறைக்குள் கெளதம் மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் இதழ்கள் மட்டுமே மெளனமாக இருந்ததே ஒழிய, அவன் சிந்தை வேகவேகமாக சிந்தித்து கொண்டிருந்தது. 'என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?' அவன் சிந்தை அலைப்புற்றது.'நான்...
jeevanathiyaaga_nee-30 (Final Episode)
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 30ரவியின் கால்கள் அவர்களை நோக்கி செல்ல பரபரக்க, கீதா பிடிவாதமாக தன் கணவனை பிடித்தபடி அங்கு நின்றாள். "கீதா, நீ இப்ப பிடிவாதம் பண்ணாத." ரவி தன் மனைவியை...
jeevanathiyaage nee – 29 (Prefinal Episode)
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 29தாரிணியின் கோரிக்கையில் ஜீவா குழம்பிப் போனான். அங்கிருந்த நாற்காலியில் தன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். அவன் முன் மண்டியிட்டு, அவன் மடியில் தலைசாய்த்தாள் தாரிணி. அவள் கண்களில்...
jeevanathiyaaga_nee-27
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 27ஜீவாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, தாரிணி மௌனமாக சாப்பிட, அங்கு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. சில நிமிட அமைதிக்கு பின், சத்யா இயல்பாக வருணிடமும், ஜீவாவிடமும் பேசியபடியே...
jeevanathiyaage_nee-25
ஜீவநதியாக நீ... அத்தியாயம் – 25வருடம். இரெண்டாயிரத்தி இருபத்திஜந்துக்களை கடந்திருந்தது. கல்லூரி வளாகம். தாரிணி வகுப்பை எடுத்து கொண்டிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். ஒற்றை முடியில் மெல்லிய நரை. அவள் வகுப்பு எடுக்கும் பாங்கு...
மயங்கினேன் பொன்மானிலே – 25
அத்தியாயம் – 25"டாக்டர் என்னை பதட்டமில்லாம நிதானமா கொஞ்சம் மாசத்துக்கு ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க" என்று மிருதுளா பேச, வம்சி அவளை வைத்த கண் வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தான். "உங்களுக்கு என்ன ஆச்சு?"...
மயங்கினேன் பொன்மானிலே – 24
அத்தியாயம் – 24மறுநாள் காலையில், மிருதுளா சற்று புரண்டு படுத்தாள். வம்சியை காணவில்லை. வெளியே ஏதோ சத்தம் கேட்க, "சீக்கிரம் எந்திரிச்சிட்டாங்க போல" தன் வேலைகளை முடித்துக் கொண்டு அவள் வெளியே வர,...
மயங்கினேன் பொன்மானிலே – 18
அத்தியாயம் – 18மாலை நேரம் தன் வேலையை முடித்துவிட்டு, தன் தமக்கையின் கடை கணக்கை பார்க்க கிளம்பினான் வம்சி. "பங்காரு... நீ என் கூட வா. நான் அக்கா கடை கணக்கை பார்க்க...
மயங்கினேன் பொன்மானிலே – 16
அத்தியாயம் – 16வம்சி தன் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்றான். வயல் வரப்பு அதில் கொஞ்சம் சாகுபடி, அதன் பின் சூப்பர் மார்க்கெட், உரம் என அவன் தொழில் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக...
மயங்கினேன் பொன்மானிலே – 10
அத்தியாயம் – 10மறுநாள் காலை ஆறு மணிக்கு வம்சி திரும்பி படுத்தான். அவன் கைகள் அருகே இருக்கும் தன் மனைவியை தேடியது. பிரச்சனைக்கு பின் மிருதுளா சற்று இடைவெளி விட்டு தான் படுக்கிறாள். இவனை...