Tag: family novels
ithayamnanaikirathey-6
இதயம் நனைகிறதே...அத்தியாயம் – 6சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்.அவர்கள் திருமணத்திற்கு பின் வந்த முதல் வலெண்டைன்ஸ் டே.குளித்து இளஞ்சிவப்பு நிற சேலை கட்டி இருந்தாள் இதயா. "ஒய்..." என்று அவளை வழிமறித்து நின்றான்...
ithayamnanaikirathey-5
இதயம் நனைகிறதே...அத்தியாயம் – 5அன்று வலெண்டைன்ஸ் டே. அமெரிக்க வழக்கப்படி, இங்கு குழந்தைகள் அவர்கள் வகுப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கிஃப்ட் கொடுத்து ஒவ்வொருவருக்கும் வாழ்த்து சொல்லி கொள்வது பழக்கம். தியாவும், ஆர்வமாக அவள்...
IthayamNanaikirathey-4
இதயம் நனைகிறதே...அத்தியாயம் – 4"அம்மா... எனி ப்ரோப்லம்? கால் 911. போலீஸ் வருவாங்க." என்றது குழந்தை தெளிவாக வந்தவனை மேலும் கீழும் பார்த்தபடி.பதறிக்கொண்டு, குழந்தை அருகே மண்டியிட்டு அமர்ந்தாள் இதயா.'இந்த ஊரில் எதை...
Antha Maalai Pozhuthil – 5
அந்த மாலை பொழுதில்...
அத்தியாயம் – 5
“என்ன மாப்பிள்ளை, இந்திரா விஷயம் எல்லாம் மாமா இருக்கும் பொழுது பேசினது தானே? இப்ப என்ன நீங்க மாத்தி பேசறிங்க. ” என்று சுரேஷ் குற்றம் சாட்டும்...
Antha Maalai Pozhuthil-4
அந்த மாலை பொழுதில்...
அத்தியாயம் – 4
அந்த மாலைப் பொழுதில் அபிநயா வீட்டிற்குள் நுழைய, எதிர்பாராத விதமாக அவள் மேல் விழுந்த நீரில் சற்று நடுங்கினாள். தன் கைகளில் உள்ள புத்தகங்கள் மேலும் நீரில்...
kurumbuPaarvaiyile-20
குறும்பு பார்வையிலே – 20
ஆகாஷின் காத்திருப்பில் நொடிகள், நிமிடங்களாக மாறி, நிமிடங்கள் மணித்துளிகளாக மாறி நாட்களும் கடந்து திருமண நாளும் வந்தது. ஸ்ருதி வரவில்லை. அவனும் அவளைத் தேடிச் செல்லவில்லை.
அவர்களுக்கு இடையில் பயணித்த...
kurumbu Paarvaiyile-19
குறும்பு பார்வையிலே – 19
"நீங்க இல்லைனா அவ செத்துருவா?" ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.
"ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ போற இடத்தை சொன்னாலோ, உங்க...
kurumbuPaarvaiyile-16
குறும்பு பார்வையிலே – 16
ஸ்ருதி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
'திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம், பத்து நாள் இருக்கு. இந்த ஒரு மாசமும், நான் தினமும் ஆகாஷோடு ஒர்க் பண்ணனுமா...
KurumbuPaarvaiyile-15
குறும்பு பார்வையிலே – 15
மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர்.
ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி என்ற பெயரில்.
ஆகாஷும் ஒரு வார்த்தை...
kurumbuPaarvaiyil-13
குறும்பு பார்வையிலே – 13
ஆகாஷ் அவன் பேச்சை முடித்துக்கொள்ள, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது.
"சொல்லு ஸ்ருதி... ஸோ சாரி...என்னால வர முடியலை." என்று அவன் குரல் குழைய, "இந்த வேலை எல்லாம் வேணாம்....