Mathu…Mathi!-19 (Prefinal Episode)
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]
அத்தியாயம் – 22 வம்சி எதுவும் பேசாமல் ஹாலில் இருந்த சோபாவில் மெளனமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அக்காவின் பேறுகாலத்தை பார்க்க வேண்டும். அக்காவின் குழந்தை பிறந்தபின் […]
கிய்யா – 18 இலக்கியா, அவன் முன் முகத்தில் ஆசையை தேக்கி கொண்டு நின்றாள். ‘இவ, பிறந்தநாளைக்கு அப்படி என்ன கேட்க போறா? முகத்தில் இவ்வளவு ஆர்வம்? என்னவாக இருந்தாலும், […]
பிருந்தாவனம் – 30 மாதங்கியின் வீட்டு வாசலில். முகுந்தன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். தன் போலீஸ் ஜீப்பை நிறுத்திவிட்டு அரவிந்த் இறங்க, முகுந்தன் தன் தோழனை நோக்கி ஓடி […]
பிருந்தாவனம் – 23 கிருஷ் மாதங்கியை யாரோ போல் பாவித்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாலும், மாதங்கி அவனுக்கு பதில் சொல்லவில்லை. அவன் பேச்சில் காட்டிய அலட்சியம் அவளுக்கு கடுப்பை […]
பிருந்தாவனம் – 21 பிருந்தாவனத்தில் மௌனம் சூழ்ந்திருந்தது. யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. “அம்மா…” மௌனத்தை கலைத்தான் கிருஷ். அவர் கிருஷின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தார். “அம்மா…” அவன் […]
பிருந்தாவனம் – 14 கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, “பட்… பட்…” என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். […]
காதலை உணர்ந்த தருணம் இன்றோடு கதிர் ஊருக்கு சென்று ஒரு வாரமானது. இனியா வழக்கம்போலவே கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவளின் அறைக்குள் நுழைந்த சகுந்தலாவைப் பார்த்தும், “அம்மா வாங்க” என்று […]
குறும்பு பார்வையிலே – 10 அசுர வேகத்தில் கதவைத் திறந்து கொண்டு ஸ்ருதி உள்ளே நுழைய, ஆகாஷ் தன் சூழல் நாற்காலியிலிருந்து எழுந்து வர, அவள் கைகளை மாலையாக அவன் […]