Blog Archive

0
coverpic

Thithikkum theechudare – 6

தித்திக்கும் தீச்சுடரே – 6 முகிலன் தன் அறையில் ஒலித்து கொண்டிருந்த தன் அலைபேசியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான்.   அதே நேரம் முகிலனின் தந்தை, கோவிந்தராஜன் அவர்கள் அறையில் […]

View Article

Thithikkum theechudare – 5

தித்திக்கும் தீச்சுடரே – 5 முகிலன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். தன் தாடையை தடவினான். “என்ன யோசனை?” மீரா பட்டென்று கேட்டாள்.   “உன்னைய பெத்தாங்களா? இல்லை செஞ்சாங்களா? எப்படி […]

View Article

தித்திக்கும் தீச்சுடரே – 2

தித்திக்கும் தீச்சுடரே – 2 இடம்: தேவசேனா பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்.      மீரா தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சூழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ஒரு […]

View Article

தித்திக்கும் தீச்சுடரே – 1

அன்பான வாசகர்களுக்கு வணக்கம்,  கதை நிகழ்காலம், கடந்த காலம் என்று எதைத் தொட்டுச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன். Disclaimer: This is a work of […]

View Article
0
mathu...mathi!_Coverpic-8b9b7742

Mathu…Mathi!-20 (Final Episode)

மது…மதி! – 20 கெளதம் அனைத்தையும் மறந்து, “அப்பா… அப்பா…” என்று அலறினான். அவன் அலறல் சத்தத்தில் மதுமதி அவர்கள் அறை நோக்கி வந்தாள். அவளுக்கு சூழ்நிலை புரிந்தது. “ஆம்புலன்ஸ் […]

View Article
0
mathu...mathi!_Coverpic-6e136261

Mathu…Mathi!-19 (Prefinal Episode)

மது…மதி! – 19 மழைநீரில் நனைந்த கெளதம், தன் தாய் தந்தையின் அழைப்பில் உள்ளே வந்தான். அவர்கள் இருவரும் இவனிடம் ஏதோ பேச முற்பட, அவன் அவர்களுக்கு பதில் கூறாமல் […]

View Article
0
mathu...mathi!_Coverpic-1aca2de8

Mathu…Mathi-18

மது…மதி! – 18 சரண்யாவின் மூளை பலவாறாக கணக்கிட்டுக் கொண்டிருந்தது.  ‘இப்ப கௌதமை கூப்பிட்டா, இவங்களுக்கு தெரியும். தெரிந்தால் என்ன? தெரிஞ்சிட்டு போகட்டும். விஷயத்தைச் சொல்லணும். அது தானே முக்கியம்’  […]

View Article
0
mathu...mathi!_Coverpic-80bb5886

Mathu…Mathi!-17

மது…மதி! – 17 “மூன்றாவது ஒற்றுமையை கேளுங்களேன்” அவள் சற்று கம்மலான குரலில்  ஆரம்பிக்க, அவன் அவளை அசட்டையாகப் பார்த்தான். “குழந்தை” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது.  “போதும். […]

View Article
0
mathu...mathi!_Coverpic-6b5e794e

Mathu…Mathi!-16

மது…மதி! – 16    சிலிட்ட உடலை சரிசெய்ய மதுமதி முயற்சித்தாலும், இறந்த பூனையை பார்க்கும் பொழுது  மதுமதிக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது. ‘இங்க என்ன நடக்குது?’ அவளுள் கேள்வி […]

View Article
error: Content is protected !!