Blog Archive

0
PKpic-60d371b7

பல்லவன் கவிதை 19

வீட்டினுள்ளே நுழைந்த சேந்தன் அங்கு பல்லவ சக்கரவர்த்தியைக் காணவும் திடுக்கிட்டு நின்றுவிட்டார். கதவருகே நின்றிருந்த சேனாதிபதியின் விழிகளும் உபாத்தியாயரை உறுத்து விழித்தன! “வாரும் உபாத்தியாயரே! நீர் கூட எனக்குத் துரோகம் […]

View Article
0
PKpic-06267188

pallavankavithai14

பல்லவன் கவிதை – 14 மார்த்தாண்டனின் புரவி வேகமாக ஆற்றங்கரை மண்டபத்தை நோக்கி போய்க்கொண்டிருத்தது. சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி கொண்டிருந்தான் இளவல். அமரா தேவி, மைத்ரேயியை […]

View Article
0
PKpic-23352c77

pallavankavithai-12

பல்லவன் கவிதை – 12 அன்றைக்கும் மைத்ரேயி தன் புரவியிலிருந்து இறங்கும் போது அந்த வாலிபன் அவளுக்காக திடலில் காத்திருந்தான். அவன் முகத்தில் துலங்கிய மந்தகாச புன்னகைப் பெண்ணை ஒரு […]

View Article
0
PKpic-bffeb0c1

Pallavankavithai-11

பல்லவன் கவிதை – 11 மைத்ரேயியிற்கு அன்று தியானம் வசப்படவில்லை. மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து கொண்டிருந்தன. நேற்றைக்கு வீட்டில் நடந்த கூத்து இப்போதும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. சக்கரவர்த்தியைக் […]

View Article
0
PKpic-3eec1dbe

pallavankavithai-10

பல்லவன் கவிதை 10 இளங்காலைச் சூரியன் உதிக்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது. பட்சிகளின் மதுர கானத்தைச் செவிமடுத்த படி தான் ஆரோகணித்து வந்திருந்த குதிரையை அந்த மண்டபத்திற்கு அருகில் […]

View Article
0
PKpic-07e8f833

Pallavan Kavithai-09

ஊரின் ஒதுக்குப்புறமாக காவிரிக்கு அண்மையில் அமைந்திருந்த அந்த வீடுகள் மிக அழகாக இருந்தன. அடர்ந்த காடு போல செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் அந்த இடத்திற்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்தது. […]

View Article
0
PKpic-7d394df2

Pallavankavithai-07

பல்லவன் கவிதை 07 அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த யாவருமே பேச திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெளியே அமைதியாக இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளமும் உலைக்களம் போல கொதித்து […]

View Article
0
PKpic-773d2b93

Pallavankavithai-06

பல்லவன் கவிதை 06 அடிகளாரிற்கு அன்று காலையிலேயே மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. மன்னரின் விஷேட காவலாளி மன்னர் அடிகளாரைக் காண விரும்புவதாக தகவல் சொன்னதிலிருந்து மனிதர் பரபரப்பாகவே இருந்தார். நாதக்கூடத்தை […]

View Article
0
PKpic-174276ad

Pallavankavithai-05

பல்லவன் கவிதை 05 அருவி நீரின் ஓட்டம் சலசலவென்று காதில் இன்ப நாதத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. பட்சிகளின் சத்தமும் அருவி நீரின் சலசலப்போடு இணைந்து கொண்டு அந்த இடத்தையே இன்பலோகம் […]

View Article
0
PKpic-2b8dfccb

Pallavankavithai-04

பல்லவன் கவிதை 04 அறைக்குள் நின்றிருந்த தோழிகள் இருவரும் உபாத்தியாயர் குரலில் திடுக்கிட்டு போனார்கள். பரிவாதனி சட்டென்று பேழையைப் பெட்டகத்தில் வைத்து மூட மகிழினியும் அறையை விட்டு வெளியே வந்தாள். […]

View Article
error: Content is protected !!