Tag: historic novel
Pallavankavithai-03
பல்லவன் கவிதை 03அந்தப்புர மாளிகையின் உப்பரிகையில் இருந்தபடி விஜயமகா தேவியும் அமரா தேவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிரே மகேந்திர பல்லவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அன்னையும் மகளும் அளவளாவி கொண்டிருக்க மகேந்திரனின் சிந்தனை நந்தவன மாளிகையை...
pallavankavithai02
பல்லவன் கவிதை 02தன் மாளிகைக்கு வந்தது முதல் மகேந்திர பல்லவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான். தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த வண்ணமே இருந்தான். பரிவாதனியைப் பற்றிய அவன் கணிப்புகள் அனைத்தும் அவனுக்கு...
pallavankavithai02
பல்லவன் கவிதை 02விழிகளை அகற்ற சக்தியற்று அந்த பெண்ணையே பார்த்திருந்தான் மகேந்திர பல்லவன். இருபத்து மூன்று வயதுகளைக் கடந்திருந்த பல்லவ இளவல் கடல் தாண்டி பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறான்.பலதரப்பட்ட அழகுகளையும் பார்த்திருக்கிறான்.ஆனால்...
PallavanKavithai-01
பல்லவன் கவிதை 01நெடிதுயர்ந்த மரங்களால் அந்த காட்டுப்பகுதி நிறைந்திருந்தது. சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைய முடியாதபடி விருட்சங்களின் கிளைகளும் இலைகளும் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தன.அந்த மரங்களுக்குக் கீழே ஒரு சாண் அளவிற்கு...