7
"டேய் ரகு, நீ பைக் யூஸ் பண்றதே இல்லையா?" ஷெட்டிலிருந்து பழைய வண்டியை வெளியே எடுத்தான் அர்விந்த்.
"இல்ல டா. நம்ம ஊர் வெய்யிலுக்கு கார் தான் செட் ஆகும்." ஒரு பாக்கெட்டில்...
5
"வாங்கோ சாப்பிட வாங்கோ" சாரங்கன் அழைத்துச் சென்றார்.
"மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது" பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு இலை பரிமாறி அதில் நீர் தெளித்து...
4
"அனு.. எங்க இருக்க?" வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்பு என்கிற அம்புஜம்.
நாராயணன் சாரங்கபாணியின் ஒரே தங்கை. உள்ளூரிலேயே இருந்தாலும், அவள் எப்போதாவது தான் வருவாள். கணவன் குடும்பத்தை தூக்கிச் சுமப்பவள்.
அனைவர்...