O Crazy Minnal(5)
5 கதிரவன் விழித்துப் பல மணி நேரமாகியிருந்தது. ஆனால் இன்னமும் விழிக்காமல் அந்த மெத்தையில் உருண்டு கொண்டிருந்தாள் அஷ்மி. இரவு தாமதமாக உறங்கியதின் பலன், இன்னும் எழவில்லை. நிம்மதியான உறக்கத்தைக் கெடுக்கும் வகையில் கதிரவன் அவன் கரங்களைத் திறந்திருந்த யன்னல் வழியாக நீட்டி இவளது […]