Blog Archive

O Crazy Minnal(5)

5   கதிரவன் விழித்துப் பல மணி நேரமாகியிருந்தது. ஆனால் இன்னமும் விழிக்காமல் அந்த மெத்தையில் உருண்டு கொண்டிருந்தாள் அஷ்மி. இரவு தாமதமாக உறங்கியதின் பலன், இன்னும் எழவில்லை. நிம்மதியான உறக்கத்தைக் கெடுக்கும் வகையில் கதிரவன் அவன் கரங்களைத் திறந்திருந்த யன்னல் வழியாக நீட்டி இவளது […]

View Article

O Crazy Minnal(3)

3 அந்தக் காலை நேரப் பெங்களூரின் வாகன நெரிசலில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான் நரேந்திரன்.   முன்னாடி நகருவேனா என்று நிற்கும் வாகனங்கள்.. பின்னாடியோ ‘நீ நகர்ர வரைக்கும் விடமாட்டேன்’ என்று சபதம் எடுத்தது போல் ஹார்னில் வைத்த கையை எடுக்காத ஓட்டுநர்களின் அட்ராஸிட்டீஸ் என்று வகை தொகையில்லாமல் அவனைச் சோதித்தது அவனது வாழ்க்கை. […]

View Article
error: Content is protected !!