Tag: monisha novels
Rainbow kanavugal- 40
40
புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வகையில் மனிதன் வாழ்கையில் கடந்து வரும் பிரச்சனைகளும் துயரங்களும் கூட அப்படிதான்!
சூரிய கதிர்கள் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியிருந்தது. ஓரளவாக மழை நீர் வடிந்திருந்த...
Rainbow kanavugal-38
38
காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான் மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன.
அந்த உணர்வுகள் மீதும் அந்த உணர்வுகளின் மீதான நம்பிக்கையின் மீதும்...
Rainbow kanavugal-37
37
புயல் காற்று வலு பெற தொடங்கியதாக தொலைகாட்சிகள் அலறி கொண்டிருக்க, அதன் எதிரொலியாக அன்றைய இரவு பேய் மழை பெய்து கொண்டிருந்தது.
“மழை இப்போதைக்கு நிற்காது போல… நான் பேசாம கடைக்கு குடை பிடிச்சிட்டு...
Puthu Kavithai 27
27
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தவளை, நிதானமாக அருகில் வந்த பார்த்திபன் ஏற இறங்க பார்த்தான்.
அவனுக்கு அந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இருபது நாட்களில் இத்தனை மாற்றம் வந்து...
Rainbow kanavugal-33
33
நடுத்தர வாழ்க்கை வாழும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். கார், பங்களா, நகை, உயர்ரக ஆடையென்று மேல்மட்ட வாழ்க்கையின் மீதான அலாதியான காதல் ஒளிந்திருக்கும்.
அனு என்கிற அனன்யா...
Rainbow kanavugal-32
32
அன்று நிகழ்ந்தவற்றை குறித்து இந்துமதி சொன்ன அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட சரவணன் இன்னும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டறிந்து கொண்டான்.
“இல்ல மாமா… அந்த நகையை நான் எடுத்துட்டு வரல… போலிஸ் விசாரிக்க...
Puthu Kavithai 14
14
அவளுக்கு புரிந்து விட்டது. ஆனால் சஞ்சயின் வாயாலேயே இதை சொல்லிக் கேட்பது என்பது அவளை சுக்கல் சுக்கலாக உடைத்தது.
“சஞ்சய்...” அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அந்த பார்வை விவரிக்க முடியாத வலியை சுமந்திருந்தது.
அவள்...
Rainbow Kanavugal-31
31
சுரேஷ் சொன்ன விலாசத்திற்கு எப்படியோ தேடி பிடித்து இந்து வந்து சேர்ந்தாள். அங்கே வரும் பேருந்து விவரங்களை குறித்தும் அவன் விவரித்திருந்தால் மருத்துவமனையிலிருந்து அவள் நேரடியாக வேலை முடிந்த கையோடு கிளம்பிவந்துவிட்டாள்.
ஏதோ ஒரு...
Rainbow kanavugal-30
30
சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை.
“எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல?”
அவன் ஆழ்மனதிலிருந்து வெளிவந்த...
Rainbow kanavugal-28
28
இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து முடிக்க, முதல் நாள்...