Blog Archive

mu-27

காதல் நோய் அரங்கநாதன் மருத்துவமனை எப்போதும் போல் பரபரப்புக்் குறையாமல் இருக்க, அர்ஜுன் மும்முரமாய் நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். எப்போதும் போல் அவனுக்காகக் காத்திருப்போரின் வரிசை நீண்டதாய் இருக்க, அவனின் […]

View Article

imk-19

குலதெய்வம் “என்ன தமிழச்சி?” என்று கேட்டுக் கொண்டே ஆதி அவள் தோள்களைத் தொடவும் அவள் விக்ரமின் நினைப்பில் இருந்து மீண்டு வந்தாள். ஆனால் அவள் விழிகள் அப்பட்டமாய் அவன் இல்லாதத் […]

View Article

mu-26

நடுநிசியில் காதல் ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் […]

View Article

mu-25

பொய்யுரைத்தாளோ?! அபிமன்யுவைப் பார்த்ததும் அவள் மனம் அவனை அடையாளம் கண்டுகொள்ள இப்போது காரணம் கேட்கிறார்களே என யோசித்தவள் ஒரு அசட்டுப் புன்னகையோடு, “அது…“ என்று இழுத்தவள், “ஆன்… ஹிஸ் வாட்ச்… […]

View Article

imk -18

(19)௧௯ பனி போல் விலகியது யாரும் அதிகம் பேசாமல் அவர்களின்  இரவு உணவு அமைதியாய் முடிவடைந்தது. கிட்டத்தட்ட மௌன கெதியில்! விக்ரம் வந்து சென்ற தாக்கம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஆனால் […]

View Article

Mu-24

ஒரே நேர் கோட்டில் வைத்தீஸ்வரனிடம் ஈஷ்வர் பேசுவதற்கு முன்னதாக சூர்யாவைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தான். அவன் தனக்குத் தானே, ‘என் முகத்திற்கு நேரா யாருமே மதிப்புக் குறைவா கூட பேசினதில்ல… ஏன்? […]

View Article

imk-17

18(௧௮) சாணக்கியத்தனம் தமிழச்சி தன் கணவனை அங்கே எதிர்பார்க்காமல் அதிர்ச்சியோடு நின்றிருக்க விக்ரம் அப்போது, “எதையுமே யோசிச்சு பண்ண மாட்டியா? எல்லாத்துலயும் உனக்கு அவசரமாடி?” என்று அவன் பல்லைக் கடித்துக் […]

View Article

mu-23

அதிர்ச்கரமான தகவல் சூர்யாவைக் கோவிலில் சந்தித்துவிட்டு வந்த அபிமன்யு அப்போது கொஞ்சம் முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும். அவன் அம்மா சுகந்தியின் கோபத்தை எப்படியாவது குறைக்க முயன்று […]

View Article

mu-23

தன்னவள் மஹாபலிபுரத்தின் அருகாமையில் கடற்கரையின் அலையோசைகளின் ஆதிக்கத்தில் அந்த விஸ்தாரமான சாலையை ஒட்டியபடி அமைந்திருந்த அந்த பிரமாண்டமான பங்களா பிரமிக்க மட்டும் வைக்கவில்லை. கொஞ்சம் மிரட்சியும் செய்து கொண்டிருக்க, அதிக […]

View Article

imk-16

17(௧௭) பயங்கர விபத்து அமிர்தா ராய்! இந்தப் பெயரைக் கேட்ட நொடியிலேயே தமிழச்சிக்கு அளவில்லா வெறுப்பும் கோபமும் தலைதூக்கியது. அன்று மட்டும் அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரமைத் தான் […]

View Article
error: Content is protected !!