Blog Archive

Aathiye anthamai – 33

குடை சாய்ந்தது விஷ்வா எங்கே கோபத்தில் சரவணனிடம் சண்டைக்கு போய்விடுவானோ என்று அச்சமுற்ற ஆதி அவனை அவசர அவசரமாய் இழுத்து கொண்டு அறைக்கு வெளியே சென்றாள்.  அவள் கரத்தை பட்டென […]

View Article

konjam vanjam kondenadi – 24

பதட்டமும் பயமும் எல்லோரும் வீட்டில் வந்திறங்க, குருவுக்கும் ஷிவானிக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்தார் தங்கம். ஷிவானி  உள்ளே நுழையும் போ கவனியாமல் நிலப்படியில் வந்து இடித்து கொள்ள போக, […]

View Article

Aathiye anthamai – 32

ஜென்மாந்திர பந்தம் அன்னம்மா ஒரளவுக்கு தெளிவான நிலையில் மரத்தின் மீது சாய்ந்தபடி ஆதியை அருகில் அழைத்து மீண்டும் மீண்டும் அவள் முகத்தை தடவி பார்த்தார். தன் கை அசைவாலும் குரல் […]

View Article

Konjam vanjam kondenadi – 23(2)

  ஷிவானி மட்டும் தன்னிடத்தில் இருந்து அசையவில்லை. அவளுக்கோ தன் தந்தை குருவை அப்படி முறைத்து கொண்டு நிற்பதை பார்க்க பதட்டமாய் இருந்தது. என்ன நிகழ போகிறதோ என்று தவிப்பில் […]

View Article

Konjam vanjam kondenadi – 23(1)

வாக்கு தந்தையை காணாமல் தேடி கொண்டிருந்த ஷிவானியின் மனமும் முகமும் கலக்கமுற்றது. அதோடு சிறுபிள்ளை போல அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட அதனை தன் கைகுட்டையால் விடாமல் […]

View Article

Aathiye anthamai – 31

மீண்டும் ஆலயத்தில்.. வீட்டின் வாசல் புறத்தில் அமைந்த திண்ணையில் அமர்ந்தபடி ஆதியோடும் விஷ்வாவோடும் மனோரஞ்சிதம், வசந்தா, கனகவல்லி மூவரும் சிரித்து உரையாடி கொண்டிருந்தனர். விஷ்வா அவ்வப்போது அவர்கள் பேச்சில் கலந்து […]

View Article

Konjam vanjam kondenadi – 22

திருமண வைபவம் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மேலகடையநல்லூரில் உள்ள கருங்குளத்தூர் அய்யனார் கோவில் அது. அய்யனார் என்பவர் வழிவழியாய் நம்முடைய பண்டையகால தமிழர்கள் வணங்கும் கிராமத்து தெய்வம். காவலுக்கும் வீரத்திற்கும் […]

View Article

Konjam vanjam kondenadi – 21

மதில் மேல் பூனை ஷிவானி சமையல் செய்யும்  கண்கொள்ளா காட்சியை காண இரு கண்கள் போதாது. அந்தளவுக்கு  சுறுசுறுப்பாகவும் துறுதுறுப்பாகவும் இருக்கும் அவள் வேலைப்பாடு.  அத்தனை வேகத்தில் அவள் எதை […]

View Article

Aathiye anthamai – 30

நெகழ்ச்சியான தருணம் ஆதித்தபுரத்தில் குடமுழக்கு வேலைகள் அவசரஅவசரமாய் நடைபெற்று கொண்டிருந்தன.  அதே சமயத்தில் அந்த தொழிற்சாலையை கட்டுவதற்கான ஏற்பாடுகளும் மீண்டும் தடைகளை கடந்து தொடங்கியது. இந்த விஷயம் ஆதிக்கு தெரிய […]

View Article

Konjam vanjam kondenadi – 20

வியப்பின் விளிம்பில் ஷிவானி பசியின் கொடுமையில் தரையை ஏதோ பெயருக்கென்று  துடைக்க, “மெல்ல மெல்ல… தரைக்கு வலிக்க போகுது” என்று அவளை பார்த்து கேலி செய்தான் குரு. அவள் கோபமாக […]

View Article
error: Content is protected !!