Blog Archive

id-20

44 பொய்மையும் வாய்மையிடத்து “சில வருடங்களுக்கு முன்பு கேத்ரீன் உங்க ஆசிரமத்தில் ஒரு பிறந்த குழந்தையை சேர்த்தது உண்மைதானே?” “ஆமாம்…” “அந்த குழந்தையோட பெயர்? “ “சோபியா வேலட்டீனா” “இந்தப் […]

View Article

id -19

41 ஆபத்தின் அறிகுறி இருள் விலகி கதிரவன் காலை பொழுதை பிரகாசமாய் மாற்றிக் கொண்டிருக்க சுபாவின் மனதில் சூழ்ந்திருந்த இருள் மட்டும் விலாகமலே இருந்தது. திருமூர்த்தி அவளைப் பார்த்து பெருமைப்பட்டுக் […]

View Article

id-18

39 அரங்கேற்றிய நாடகம் நீதிபதியிடம் சுபா, “இந்த சீடி ஆதாரத்தை தாங்கள் ரகசியமாகப் பார்க்க வேண்டும். இது பற்றி வெளியே தெரிந்தால் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும்” என்றாள். […]

View Article

id- 17

37 துரோகம் நீதிமன்ற வாசலில் சுபா விந்தியாவிடம் பேசிக் கொண்டிருந்தாள். கேத்ரீனின் வழக்கு விசாரணைக்கான அழைப்பு வர எல்லோருமே நீதிமன்றத்தின் உள்ளே சென்று அமர்ந்தனர். ஆதித்தியா குற்றாவளி கூண்டில் நிற்க […]

View Article

id-16

35 நீதானே என் உயிர் விந்தியா அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள். இருவேறு உறவுகளில் எதை இழப்பாள். மனதில் புரியாத கற்பனைகள் அவளை வேதனைப்படுத்தின. இப்படி அலைப்பாய்ந்து கொண்டிருந்த மனதின் […]

View Article

id-15

33 உணர்வுகளற்ற விழிகள்… விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான […]

View Article

id-14

31 கரைந்து போன காதல் விந்தியா மாட்டிக்கொண்ட பதட்டத்தில் சிறு பிள்ளைத்தனமான முகத்தோடு அவன் முன்னே வந்து நின்றாள். வெகு நாட்கள் வறட்சிக்கு பிறகு பொழிந்த மழைத்துளி, மண்வாசத்தை வீசி […]

View Article

YNM- 7

7 திருமணம் இத்தனை வேகமாக ஒரு திருமணம் தனக்கு ஏற்பாடாகுமென்று  மகிழினி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று கூட அவள் கனவிலும் கூட யோசித்து பார்த்ததில்லை. வேண்டாமென்று சமிஞ்சை […]

View Article

YNM-6

6 அதிர்ச்சி மகிழினிக்கு நடப்பதொன்றும் விளங்கவில்லை. பரபரப்பாக சுற்றி கொண்டிருக்கும் எல்லோரையும் என்ன நடந்தது என்று கேட்டு கேட்டு அவள் ஒய்ந்தே போய்விட்டாள். யாரும் எதுவும் சொல்லவில்லை. ‘இரு வரேன்’ […]

View Article

id-13

28 உடைந்து போனதோ! ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான். “உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் […]

View Article
error: Content is protected !!