Tag: novels
மயங்கினேன் பொன்மானிலே – 13
அத்தியாயம் – 13மிருதுளா விருப்பட்டுட்டு வரவில்லை. வீம்புக்கு என்று தான் வந்தாள். ஆனால், இப்பொழுது அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை.அனைவரும் சந்தோஷமாக சிரித்து சிரித்து குழந்தை பற்றி பேசுவது அவளுக்கு கடுப்பாக இருந்தது.'எனக்கு...
Rainbow kanavugal-39
39
தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்!
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் எங்கும்...
ESK- 20
என் சுவாசம் 20
சகாயம் தந்த ஆதாரங்கள் அனைத்தும், எக்ஸ் எம்பி நாகராஜனுக்கு சொந்தமான குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள், கள்ள நோட்டுகள் மற்றும் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல பொருட்களைப் பற்றித்...
ESK-19
என் சுவாசம் 19
வாழ்க்கை சில நேரங்களில், சிலருக்கு தனது கோர பக்கங்களைக் காட்டி விடுகிறது. அதிலிருந்து மீண்டு வரும் வரை அவர்தம் மனதும் நைந்து போகிறது. சிலரே புது உத்வேகத்துடன் மீண்டு வருகின்றனர்....
Kathambavanam- 8
கதம்பவனம் – 8
அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் வந்தது,தாமரைக்குச் சங்கடமாக இருந்தாலும்,கணவனின் பார்வை...
Kadhal- 19
காதல் – 19
என்னை துரத்தும் உன் கண்களுக்கும்.
உன் கண்ணை துரத்தும் என் காதலுக்கும் இடையில்
என்னை பித்தம் கொள்ள வைக்குதடி உன் வெட்கம்.
அன்று இரவு மொட்டைமாடியில் அமர்ந்து பழைய கதைகளை பேசிக்...
TK-44pf
அத்தியாயம் – 44
நான்கு வருடங்களுக்கு பிறகு..
கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு என்று ஒதுக்கிவிட்டான் பிரபா. அவளைச்...
UEJ-35(1)
உன்னோடு தான்... என் ஜீவன் ...
பகுதி 35
'மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!' எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் மௌனமும், அவர்களின் இத்தனை நாள் வேதனையின் ஆழத்தையும்,...
Kse-5
அத்தியாயம் - 5
புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான்.
“அவ என்ன சொல்லிட்டு போறா?”
“நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?”
“அதுக்கு நீங்க என்ன பதில் சொன்னீங்க?”...