Tag: novels
paadal thedal- 9(1)
9
நட்பின் பயணம்
ஜானவியின் சிந்தனையில் முழுக்க முழுக்க அன்புச்செல்விதான் நிறைந்திருந்தாள். தாயில்லாத அந்த குழந்தையின் மனதை தான் வேதனைப்படுதிவிட்டோமே என்று அவள் மனம் கலங்கியது. அதே நேரம் தான் செய்த தவறை தானே சரி...
paadal thedal- 8
8
மௌனம்
மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள்.
“மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்......
paadal thedal- 7
7
மனத்தாங்கல்
புது வீட்டிற்கு வந்ததிலிருந்து ஜானவிக்கு வேலை வேலை வேலைதான். ஒருபுறம் தன் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தபடியே பார்த்து கொண்டவள், மீதமிருந்த நேரங்களில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது அடுக்குவது என்று ஓய்வின்றி வேலைகள்...
paadal thedal- 5
4
பதட்டம்
அதிகாலை நான்கு மணியளவில் மீனா உறக்கத்திலேயே முனக, ஜானவி அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “மீனா ம்மா” என்று குரல் கொடுத்தாள். மறுகணமே மீனா பதறி துடித்து தன் அம்மாவின் அருகில்...
paadal thedal-3
3
தோல்வி
ஜானவி எப்படியோ சென்னை வாகன நெரிசலுக்கும் சூரியனின் உக்கிர தாண்டவத்திற்கும் இடையில் கிடைத்த சின்ன சின்ன சந்து பொந்துகளில் எல்லாம் திறம்பட புகுந்து, முகமெல்லாம் வியர்த்து வடிய மதியம் பதினொரு மணிக்கு தன்...
Imk-epilogue
௩௬(36)
நிறைவு
சிம்மவாசல். ராஜராஜேஸ்வரியின் கம்பீரமான கோபுரத்தின் மேலுள்ள கலசம் காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு பொன்னாய் மின்னி கொண்டிருந்தது. கோவிலை சுற்றிலும் தென்னை மரங்கள் தூண்களாக இடவல புறங்களில் நின்றிருக்க, அதன் வாயிலில் உள்ள பூச்செடிகளில்...
imk prefinal
௩௪(34)
அழிக்கும் சக்தி
அப்போது சிம்மாவும் விக்ரமும் இருசக்கர வாகனத்தில் டில்லி மாநகரத்தின் படுமோசமான வாகன நெரிசலையும் கிழித்துக் கொண்டு சென்றனர். விக்ரம்தான் அதை செலுத்திக் கொண்டிருந்தான்.
டில்லியில் இருந்த ஒரு நண்பரின் மூலமாக அந்த வாகனத்தை...
imk- 30(2)
தயாளன் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தமிழச்சி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே விஷ்வாவும் ஆதியும் வந்திருந்தனர். ஆதி தன் தோழியைப் பார்க்கவேஅங்கே வந்திருந்தார்
தோழிகள் இருவரும் மும்முரமாய் பேசிக்...
Anima- 35
மல்லிக் ஈஸ்வரின் வீட்டிலிருந்து சென்றுவிட, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெய்யை பார்த்துவிட்டு, அவனை பின் தொடர்ந்து வேகமாக அங்கே வந்தாள் மலர்.
அவள் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு, நக்கலுடன், "என்ன அண்ணா! வீட்டுக்குள்ளேயே சரியான தள்ளுமுள்ளு போல...