Tag: online novels
Thithikkum theechudare – 7
தித்திக்கும் தீச்சுடரே – 7மீராவின் வீடு. மீரா தன் அறையில் தனக்கு தேவையானவற்றை அடுக்கி கொண்டிருந்தாள். 'பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின், அப்படி இப்படி நாள் மாறி நான் முகிலனோட ஷூட்டிங்ஸ்...
jeevanathiyaaga_nee-9
ஜீவநதியாக நீ...அத்தியாயம் – 9காலை நேரம். சூரியன் அப்பொழுது தான் விடியலை தழுவி இருந்தான். ரவியின் வீட்டு தொலைபேசி சத்தத்தை எழுப்ப, அவர்கள் அறையில் இருந்த கார்ட்லெஸ் ஃபோனை காதில் வைத்தபடி திரும்பி...
birunthavanam-35(Final Episode – Part 1)
பிருந்தாவனம் – 35"கிருஷ், மாதங்கி எப்படி இருக்கா?" அரவிந்த் பதட்டமாக கேட்க, "இன்னும் நினைவு திரும்பலை. டாக்டர்ஸ் இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும்னு சொல்லுறாங்க. நேரில் வாங்க பேசுவோம்." கிருஷின்...
birunthavanam- 34 (Prefinal Part – 2)
பிருந்தாவனம் – 34திலக், ஹென்றி இருவரும் முன்னே செல்ல கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னே வந்து கொண்டிருந்த மாதங்கியின் வாயை ஒரு முரட்டு கை துணியால் மூடியது.மாதங்கியால் சத்தமிட முடியவில்லை. அதில் மயக்க...
birunthavaanam-7
பிருந்தாவனம் – 7சுமார் மூன்று ஆண்டுகளில், மாதங்கி, பிருந்தா இருவரும் மூன்றாம் வருட நிறைவில் இருந்தனர். கிருஷ், தன் தந்தையின் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே அதே கல்லூரியில் மேற்படிப்பை படித்து கொண்டிருந்தான்....
Ninaivenisapthamaai-9
நினைவே நிசப்தமாய் - 9 (Pre-Final)விஜயின் அலைபேசியை ஆராய்ந்தபடியே, ரவீந்தர் விஜயின் கழுத்தை இன்னும் இன்னும் நெறித்தான்.ரவீந்தரின் செய்கையில் விஜயின் மூச்சு மெல்ல மெல்ல குறைந்து இதய துடிப்பு அதன் வேகத்தை குறைக்க...
pallavankavithai-10
பல்லவன் கவிதை 10இளங்காலைச் சூரியன் உதிக்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது. பட்சிகளின் மதுர கானத்தைச் செவிமடுத்த படி தான் ஆரோகணித்து வந்திருந்த குதிரையை அந்த மண்டபத்திற்கு அருகில் நிறுத்தினாள் மைத்ரேயி.இன்னும் சிறிது...