Tag: sashi murali tamil novels
Kaalangalil aval vasantham 4 (4)
“அது உங்க பெர்சனல் பாஸ்...”
“ஒரு ஃபிரெண்டா நீ என்ன நினைக்கறன்னு எனக்கு தெரிஞ்சுக்கனும். உன்னோட பார்வைல நான் குறைவா தெரியக் கூடாதுன்னு நினைக்கறேன்...”
“நான் உங்களை ஜட்ஜ் பண்ணல பாஸ். உங்களை பற்றி எனக்குத்...
Kaalangalil aval vasantham 4 (2)
மணியைப் பார்த்தாள்.
எட்டைக் கடந்திருந்தது.
செல்பேசி அழைக்க, யாரென்று பார்த்தாள்.
சஷாங்கன் தான் அழைத்திருந்தான்.
“சொல்லுங்க பாஸ்...” சற்று கீழே இறங்கிய தொனியில் கேட்க, அந்தத் தொனி அவனுக்கு சரியென படவில்லை.
“என்னாச்சு ப்ரீத்தி?” என்று கேட்க,
“ஒண்ணுமில்ல பாஸ்...” என்று...
Kaalangalil aval vasantham 4 (1)
அத்தியாயம் நான்கு
‘வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்’
https://www.youtube.com/watch?v=FdjMetQqDGA
அலெக்ஸா எக்கோ தனது பணியை செய்து கொண்டிருக்க, அதனோடு சேர்ந்து பாடிக் கொண்டே...
Kaalangalil aval vasantham 3 (2)
“ஹும்ம்...”
“இப்ப எனக்கு டுவென்டி நைன். இன்னும் எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க முடியும்? எனக்கு மட்டும் கல்யாணம், குடும்பம்ன்னு செட்டில் ஆகணும்ன்னு இருக்காதா?"
படபடவென அவன் பொரிய, ப்ரீத்தி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அவனது...
kalangalil aval vasantham 2(2)
வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை பொறுத்தவரை சசாங்கன்...
kalangalil aval vasantham 2(1)
அத்தியாயம் இரண்டு
சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் நடப்பதுமாய் இருக்க, அந்த...
Kalangalil aval vasantham 1(b)
பத்தாவது முதலே அப்படித்தான். அவளது மேல் செலவுகளுக்கெல்லாம் அப்படித்தான் பணம் சேர்ப்பாள். பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் பணம் வேண்டுமென நிற்பது அவளுக்கு பிடிக்காது. சென்னையில் கல்லூரி சேர்ந்தபின் பகுதி நேர வேலையாக நிறைய...
Puthu Kavithai 29
29
கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் மது.
‘இவன் என்ன என்னுடைய சந்தோஷத்தை பறிப்பது? நான் சந்தோஷமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியுமா என்ன? இந்த போட்டோக்கள்...
Puthu Kavithai 28
28
விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பமாகியிருந்தது. அவளை வலுக்கட்டாயமாக கல்லூரிக்கு தள்ளி விட்டிருந்தான் பார்த்திபன்.
“மாமூ... போயே ஆகணுமா?” தூக்கக் கலக்கத்தில் மது சிணுங்க,
“ஆமான்டி பொண்டாட்டி... காலேஜை கட் அடிக்கற வேலை மட்டும் வேண்டாம். சொல்லிட்டேன்......
Puthu Kavithai 27
27
கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தவளை, நிதானமாக அருகில் வந்த பார்த்திபன் ஏற இறங்க பார்த்தான்.
அவனுக்கு அந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இருபது நாட்களில் இத்தனை மாற்றம் வந்து...