Tag: soft romance
Birunthavanam-11
பிருந்தாவனம் – 11 மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. "உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை இல்லையா? மரண வலியை...
Birunthavanam-10
பிருந்தாவனம் – 10மாதங்கி அவனுக்காக காத்திருந்த நொடியில், அவள் மனம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது.'அண்ணா, என்கிட்டே எதுமே கேட்கலையே? நான் இப்ப கேள்விப்பட்டது உண்மையா? பொய்யா?' அவள் சிந்திக்கையில், 'ஒருவேளை ஒரு...
Birunthavana-9
பிருந்தாவனம் – 9பிருந்தா கைகளை வலுக்கட்டாயமாக உறுவிக்கொள்ள முயல, "ஏன் பிருந்தா இப்படி பண்ற?" தன் கைகளை இடுப்பில் வைத்து கோபமாக கேட்டாள் மாதங்கி.பிருந்தா அமைதியாக நிற்க, "பேச வேண்டாமா?" மாதங்கி கேட்க,...
birunthavanam-8
பிருந்தாவனம் – 8கிருஷ் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். நண்பர்களை பார்த்த சந்தோஷமும், காலையில் மாதங்கியை பார்த்த ஆனந்தமும் மொத்தமாக வடிந்திருந்தது. தன் பைக்கை வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் கிருஷ். காற்று புயல் போல்...
Birunthavanam-4
பிருந்தாவனம் – 4 கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். கிருஷின் நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை....
Brinthaavanam-3
பிருந்தாவனம் – 3 மாதங்கி கண்முன் தோன்றினாலும் கிருஷின் மனதை தைத்தது என்னவோ பிருந்தாவின் பார்வை தான். 'பிருந்தாவை பத்தி அம்மா கிட்ட சொல்லலாமா?' என்ற கேள்வி அவனிடம் எழுந்தது. 'அந்த கண்கள் என்ன சொல்லுது....
Brindhavanam-2
பிருந்தாவனம் – 2"க்ளுக்..." என்று சிரித்தாள் மாதங்கி."ஏன் சிரிக்கிற மாதங்கி?" பிருந்தா கேட்டு கொண்டே நடக்க, "இந்த ப்ரோபஃப்ஸர் , இதே மொக்கையை வருஷாவருஷம் போட்டிருப்பார்." என்று மாதங்கி கூற, ஆமோதிப்பாக தலை...
பல்லவன் கவிதை 19
வீட்டினுள்ளே நுழைந்த சேந்தன் அங்கு பல்லவ சக்கரவர்த்தியைக் காணவும் திடுக்கிட்டு நின்றுவிட்டார். கதவருகே நின்றிருந்த சேனாதிபதியின் விழிகளும் உபாத்தியாயரை உறுத்து விழித்தன!"வாரும் உபாத்தியாயரே! நீர் கூட எனக்குத் துரோகம் செய்ய துணிந்து விட்டீர்...
Pallavankavithai-15
பல்லவன் கவிதை – 15இரவு முழுவதும் எங்கேயும் தங்காமல் மாரப்பன் பொழுது விடிகின்ற வேளையில் காஞ்சி மாநகரை வந்து சேர்ந்தான். காஞ்சி மாநகரின் உயர்ந்த மாட மாளிகைகள் கொற்கை போன்ற சிறியதொரு ஊரில்...
Pallavan_kavithai_13
பல்லவன் கவிதை – 13வாளின் மீது ஆணையிட்ட அந்த வாலிபனை இமைக்காமல் பார்த்தாள் மகிழினி. அதிக வயதில்லை, ஆனால் அந்த முகத்திலும் உடலிலும் வயதிற்கு மீறிய நிதானமும் வீரமும் தெரிந்தது."நான் ஒன்று தெரிந்து...