O Crazy Minnal(Epilogue)
Epilogue பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருக்கப் பாறையொன்றின்மேல் கால் ஒற்றியவனாக ஒவ்வொரு பாறையாய் தாவிக் கொண்டிருந்தான் நரேந்திரன். இவன் இங்குச் சந்தோஷச் சாரலில் நனைந்து கொண்டிருக்க இவனுக்கு நேர்மாறாய் அங்கு ஒருத்தி படபடப்பும் குழப்பமுமாக. பிரச்சனைகள் சற்று மட்டுக்கு வரவும் அடுத்த நாளே அவர்கள் […]